சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமானூர் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகன்ராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் ஒரு தனியார் நிறுவன விடுதியில் வார்டனாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மோகன்ராஜ் 14 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மோகன்ராஜ் சிறுமியை பாலியல் பலாத்காரம் […]
