பயங்கரவாத ஒழிப்பு, பாதுகாப்பு விவகாரங்களில் உலக நாடுகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி ஐ.நா சபையில் பேசியுள்ளார்.. ஐ நா சபை கூட்டத்தில் 76 ஆவது அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று உரையாற்றினார்.. அவர் ஆற்றிய உரையில், ஐ.நா. சபையின் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ள அப்துல்லாவிற்கு வாழ்த்துக்கள். இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டை கொண்டாடியது.. எங்களது பன்முகத்தன்மை தான் வலிமையான ஜனநாயகத்தின் அடையாளமாக திகழ்கிறது. பன்முகத் […]
