தமிழ்நாட்டில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இல்லை எனவும், அதற்குப் பதிலாக அவர்கள் நஷ்டத்தில் உள்ளனர் எனவும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸின் 80ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னையை அடுத்த அம்பத்தூரில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ‘ காவிரி டெல்டா மாவட்டத்தைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் அறிவித்து இருப்பது மிகுந்த […]
