PMGKAY திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் பெற்று வருபவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. அந்த வகையில் அரசாங்கத்திடம் போதிய உணவு தானியங்கள் இல்லை என்பதால் டிசம்பர் மாதத்துக்கு பின் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வசதியை அரசு நிறுத்தலாம் என அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி வருகிறது. இதனிடையில் டிசம்பர் மாதத்திற்கு பிறகும், ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கும் PMGKAY திட்டத்தை விரிவுபடுத்துவது பற்றி பிரதமர் மோடி பரிசீலிப்பார் என்ற செய்தி தற்போது வைரலாகி வருகிறது. மத்திய […]
