Categories
தேசிய செய்திகள்

டெல்லி வன்முறை உள்நாட்டுப் பிரச்சனை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

இரண்டுநாள் பயணமாக இந்தியா வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் டெல்லியில் நடைபெறுவது உள்நாட்டு பிரச்சனை என்று தெரிவித்தார். இரண்டு நாட்கள் பயணமாக இந்தியா வந்த டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் பேசியதில், டெல்லியில் ஏற்பட்ட வன்முறை உள்நாட்டு பிரச்சனை. டெல்லியில் வன்முறை ஏற்பட்டு இருப்பதாக கேள்விப்பட்டேன். ஆனால் அதுபற்றி பிரதமரிடம் பேசவில்லை. CAA  குறித்து பேச விரும்பவில்லை: மக்களுக்கு அரசு நல்லதே செய்திருக்கும் இருக்கும் என்று நம்புகிறேன். மத சுதந்திரம் பற்றி மோடியிடம் பேசினேன்.பல்வேறு மக்களிடம் பேசியதிலிருந்து மத சுதந்திரம் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயார் : அதிபர் ட்ரம்ப்!

இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடியுடன் இன்று டெல்லி இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்த இந்தியா-அமெரிக்கா இடையே 3 ஒப்பந்தங்கள் பிரதமர் மோடி – அதிபர் ட்ரம்ப் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிபர் டிரம்ப், 2 நாள் இந்தியப்பயணம் அருமையாக இருந்தது. எனக்கும் பிரதமர் மோடிக்கும் நெருங்கிய நட்பு உள்ளது என மகிழ்ச்சியாக கூறினார். இந்தியாவுக்கு ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான ஹெலிகாப்டர்கள் விற்பனை செய்யும் ஒப்பந்தம் கையெழுத்தாகி […]

Categories
தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பிரதமர் மோடியிடம் நான் எதுவும் பேசவில்லை : அதிபர் ட்ரம்ப்!

இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடியுடன் இன்று டெல்லி இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்த இந்தியா-அமெரிக்கா இடையே 3 ஒப்பந்தங்கள் பிரதமர் மோடி – அதிபர் ட்ரம்ப் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையில் ரூ.21 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்காவில் இருந்து எண்ணெய் ஏரிவாயு இறக்குமதி செய்ய ரூ.14,20,000 கோடிக்கு ஒப்பந்தமாகியுள்ளது. மேலும் அமெரிக்காவின் ராணுவ ஆயுதங்கள், அப்பாச்சி மற்றும் ரோமியோ ஹெலிகாப்டர்களை இந்தியாவிற்கு தர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனை […]

Categories
தேசிய செய்திகள்

கையில் கொடியுடன் ”குத்தாட்டம் போட்ட குட்டிஸ்” மெர்சலான மெலானியா …!!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மனைவி மெலானியா டெல்லி மாநில பள்ளியில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியை கண்டு கழித்தார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா நேற்று இந்தியாவுக்கு வருகை தந்தனர். இந்நிலையில் இன்று காலை குடியரசு தலைவர் மாளிகை வந்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சற்று நேரத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. டொனால்ட் ட்ரம்ப், மனைவி மெலனியாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் டெல்லி ராஜ்காட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா, அமெரிக்கா தொடர்ந்து செயல்படும் – பிரதமர் மோடி உறுதி!

இந்தியா-அமெரிக்கா இடையே 3 ஒப்பந்தங்கள் பிரதமர் மோடி – அதிபர் ட்ரம்ப் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையில் ரூ.21 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் அமெரிக்காவின் ராணுவ ஆயுதங்கள், அப்பாச்சி மற்றும் ரோமியோ ஹெலிகாப்டர்களை இந்தியாவிற்கு தர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து எண்ணெய் ஏரிவாயு இறக்குமதி செய்ய ரூ.14,20,000 கோடிக்கு ஒப்பந்தமாகியுள்ளது. இதனை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, கடந்த 8 மாதங்களில் அதிபர் ட்ரம்பை சந்தித்து பேசியது இது 5வது முறை […]

Categories
தேசிய செய்திகள்

தாஜ்மஹால் வந்த ட்ரம்ப் ….. இங்கு பார்க்காமல் சென்றது ஏன் ? அதிர்ச்சியில் பாஜகவினர் ….!!

அமெரிக்க அதிபர் இந்தியா வந்து இங்கு வரவில்லையே என்று பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நேற்று இந்தியா வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குஜராத்தில் உள்ள சபர்மதி (காந்தி) ஆசிரமம்  சென்று அங்கே பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் ஆக விளங்கக்கூடிய சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைத்தை திறந்து வைத்து அங்கு நடந்த நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் உத்தரப்பிரதேசத்தில் காதலின் நினைவுச் சின்னமாக இருக்கும் தாஜ்மஹாலை ஆக்ரா சென்று […]

Categories
தேசிய செய்திகள்

டிரம்ப் – மோடி முன்னிலையில் இந்தியா-அமெரிக்கா இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியா-அமெரிக்கா இடையே 3 ஒப்பந்தங்கள் பிரதமர் மோடி – அதிபர் ட்ரம்ப் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா நேற்று இந்தியாவுக்கு வருகை தந்தனர். இந்நிலையில் இன்று காலை குடியரசு தலைவர் மாளிகை வந்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சற்று நேரத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. டொனால்ட் ட்ரம்ப், மனைவி மெலனியாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் […]

Categories
தேசிய செய்திகள்

ட்ரம்ப்புடன் மெலனியா வந்த ரகசியம்….. வெளியான ரகசிய தகவல் …!!

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவி மெலனியா ட்ரம்ப்பை அழைத்து வந்ததற்கான காரணம் தெரியவந்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் பின் முதல் இந்திய சுற்றுப்பயணம் இது என்பதால் அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த பயணத்தில் அதிபருடன் அவரின் மனைவி மெலனியா ட்ரம்ப்பும் இந்தியா வந்திருந்தார். ட்ரம்ப்புவை மெலனியா ட்ரம்ப் திருமணம் செய்தபின் இவர் தான் முக்கியமான ட்ரம்ப்பின் முக்கியபொருளாதார நிபுணராக மாறியுள்ளார். தனது பேச்சு ஆற்றலோடு கணவரின் தொழிலையும் முன்னின்று […]

Categories
தேசிய செய்திகள்

வியத்தகு கலாச்சார செல்வங்கள் நிறைந்த நாடு இந்தியா – அதிபர் ட்ரம்ப் உரை!

இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடியுடன் டெல்லி இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்த பேட்டியளித்த ட்ரம்ப், இந்தியா – அமெரிக்கா உறவு மக்களை மையப்படுத்தியது. இந்திய மக்களின் அன்பான வரவேற்பு தன்னையும், தன் மனைவியையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. வியத்தகு கலாச்சார செல்வங்கள் நிறைந்த நாடு இந்தியா என்றும் தனது இந்திய பயணம் ஆக்கபூர்வமாக அமைந்தது வேண்டும் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா நேற்று இந்தியாவுக்கு வருகை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் பெற்ற அனுபவங்களை சொல்ல வார்த்தைகளே இல்லை : மெலனியா ட்ரம்ப் நெகிழ்ச்சி!

டெல்லியில் உள்ள அரசு பள்ளியை பார்வையிட சென்ற மெலனியா ட்ரம்ப், பள்ளி மாணவர்கள் அளித்த வரவேற்பிற்கு நன்றி என கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா நேற்று இந்தியாவுக்கு வருகை தந்தனர். இந்நிலையில் இன்று காலை குடியரசு தலைவர் மாளிகை வந்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சற்று நேரத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. டொனால்ட் ட்ரம்ப், மனைவி மெலனியாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவுக்கு வருகை தந்த அதிபர் டிரம்ப்பிற்கு நன்றி – பிரதமர் மோடி!

தனது அழைப்பை ஏற்று இந்தியாவுக்கு வருகை தந்த அதிபர் டிரம்ப்பிற்கு நன்றி என பிரதமர் மோடி கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா நேற்று இந்தியாவுக்கு வருகை தந்தனர். இந்நிலையில் இன்று காலை குடியரசு தலைவர் மாளிகை வந்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சற்று நேரத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. டொனால்ட் ட்ரம்ப், மனைவி மெலனியாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உற்சாகமாக வரவேற்றனர். அதிபர் டிரம்ப்பிற்கு சிவப்பு […]

Categories
மாநில செய்திகள்

ரஜினியுடன் கிரில்ஸ் …. ”மாஸ் காட்டும் ரசிகர்கள்”…. ட்வீட்_டரில் ட்ரெண்டிங் …!!

மேன் விஷஸ் வைல்ட் நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு பிறகு இந்தியளவில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருக்கின்றார். பொழுதுபோக்குக்காக நாம் பல்வேறு நிகழ்ச்சி தொடர்களை பார்த்து வருகின்றோம். அதிலும் குறிப்பாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிகழ்ச்சியை கண்டு கழிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். பார்வையாளர்களின் ரசனையை உணர்ந்த சேன்னல்கள் பல்வேறு புதுப்புது நிகழ்ச்சியை புகுத்தி வருவதை நாம் அறிந்திருக்கின்றோம். அந்தவகையில் டிஸ்கவரி சேன்னல் ‘மேன் Vs வைல்ட் என்ற ரசனை மிக்க நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

மோடியை வியக்கவைத்த கிராமங்கள்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள இரு கிராமங்கள் பிளாஸ்டிக் ஒழிப்பில் பிரதமர் மோடியின் பாராட்டுகளை பெற்று நாட்டுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் ஆரா, கெரம் ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன. நீர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில் பல பாராட்டுகளை தக்கவைக்க முயற்சிகளை இந்த கிராமங்கள் மேற்கொண்டுவருகிறன. இந்த முன்மாதிரியான முயற்சிக்கு பிரதமர் மோடியும் பாராட்டுகளை தெரிவித்தார். ஒர்மன்ஜி தொகுதியில் அமைந்துள்ள இந்த இரண்டு கிராமங்கள் பிளாஸ்டிக் இல்லா சமூகத்தை உருவாக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 31-ந் தேதி தொடங்குகிறது

ஆண்டின் முதலாவது பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், வரும் 31-ந் தேதி தொடங்குகிறது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31-ந் தேதி தொடங்கும் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.  இது, இந்த ஆண்டின் முதலாவது கூட்டத்தொடர் ஆகும். எனவே, மரபுப்படி, கூட்டத்தொடரின் முதல் நாளில் ஜனாதிபதி உரையாற்றுகிறார். மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் அடங்கிய கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 31-ந் தேதி உரையாற்றுகிறார். மறுநாள் (பிப்ரவரி 1-ந் தேதி), 2020-2021-ம் நிதி ஆண்டுக்கான மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

மோடி, அமித்ஷாவால் நாடு ஆபத்தில் உள்ளது… சிவசேனா எச்சரிக்கை

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் நடவடிக்கைகளால் நாடு ஆபத்தில் உள்ளதாக, சிவசேனா-வின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’ தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த தலையங்கத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் என்ன விரும்பினார்களோ, அதுநடந்து கொண்டு இருக்கிறது.நாடு ஆபத்தில் உள்ளது. பிரிவினைவாத அரசியல் நாட்டிற்கு ஆபத்தானது. மும்பையில் 2008-ஆம் ஆண்டு தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், முகமூடி அணிந்துஇருந்தனர். அதேபோலத் தான் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக தாக்குதலில் ஈடுபட்டவர்களும் மூகமுடி அணிந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை கண்ணன் பிணை வழக்கு ஒத்திவைப்பு!

நெல்லை: பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்டுள்ள நெல்லை கண்ணனின் பிணை மனு மீதான விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்தும், அதனைப் திரும்பப் பெற வலியுறுத்தியும் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் குறித்து அவதூறாகப் பேசியதாக ஐந்து பிரிவுகளின் கீழ் காவல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் “மோடிக்கு கோவில்” ….. தினமும் பாலபிஷேகம்… இப்படியும் ஒரு தொண்டனா…!!!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மோடிக்கு விவசாயி ஒருவர் கோவில் ஒன்றை கட்டி வழிபாடு நடத்துகிறார். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே இருக்கும் எரகுடி என்ற கிராமத்தை சேர்ந்த விவசாயியான சங்கர், சிறுவயதில் இருந்தே பிரதமர் மோடியின் பெரிய ரசிகராக இருந்து வருகிறார். அந்த வகையல் அவர் தன் சொந்த செலவில் பிரதமர் மோடிக்கு கோவில் ஒன்றை கட்டி சிலை வைத்து வழிபட வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். இந்நிலையில் துறையூரை அடுத்து உள்ள எரகுடியில் தன்னுடைய  விவசாய […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

ரூ 72,000,00,00,00,000….. ”பயங்கரவாதத்தால் இழப்பு”….. பிரதமர் மோடி தகவல் …!!

உலகெங்கிலும் அரங்கேறிய பயங்கரவாத தாக்குதல்களால் உலக பொருளாதாரம் ரூ.72 லட்சம் கோடி (1 டிரில்லியன் அமெரிக்க டாலர்) இழப்பை சந்தித்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார். 11ஆவது பிரிக்ஸ் மாநாடு பிரேசிலில் நடந்தது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். மாநாட்டில் பிரேசில், ரஷ்யா, சீனா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர். மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:சர்வதேச நாடுகளின் அமைதி, வளர்ச்சிக்கு பயங்கரவாதம் அச்சுறுத்தலாகத் திகழ்கிறது. உலக அளவில் அதிகரித்துவரும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அயோத்தி தீர்ப்பை பாஜக சொந்தம் கொண்டாட முடியாது -உத்தவ் தாக்ரே விளாசல்

அயோத்தி தீர்ப்பின் முடிவை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சொந்தம் கொண்டாட முடியாது என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே கருத்து தெரிவித்துள்ளார். கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்றுவந்த, அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டவும் இஸ்லாமியர்கள் மசூதி கட்டிக்கொள்ள ஐந்து ஏக்கர் மாற்று இடமும் ஒதுக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, இந்த நாள் […]

Categories
தேசிய செய்திகள்

”ஜம்மு , லடாக் யூனியன் பிரதேசம்” குடியரசுத்தலைவர் ஒப்புதல் …!!

ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்த மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். மக்களவையில் காஷ்மீரை காஷ்மீர் யூனியன் பிரதேசம் , லடாக் யூனியன் பிரதேசம் என இரண்டு யூனியன் பிரதேசமாக பிரித்து மத்திய அரசு அறிவித்தது.இதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையிலும் பின்னர் மக்களவையிலும்  நடந்த  கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டு அதற்க்கு ஒப்புதல் பெறப்பட்டது.இதன் தொடர்ச்சியாக அந்த இரண்டு மசோதாக்களும் நிறைவேற்றப்பட்ட உடன்   குடியரசுத் தலைவரின் கையொத்துக்காக மத்திய அரசு அனுப்பி வைத்திருந்தது. இந்நிலையில் தற்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதற்கு கையொப்பமிட்டு தனது ஒப்புதலை அளித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக தற்போது இதற்கான […]

Categories
தேசிய செய்திகள்

”சலுகைகள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் கிடைக்கும்” பிரதமர் மோடி உறுதி …!!

பத்தாண்டுகளாக காஷ்மீர் மக்களுக்கு கிடைக்காத சலுகைகள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் வழங்கப்படும் என்று மோடி தெரிவித்தார். காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370-ஆவது சட்டப்பிரிவை இரத்து செய்து ஜம்மு மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை அறிவித்தது. இதை தொடர்ந்து எந்த கருத்தும் கூறாத நிலையில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி ,இனி காஷ்மீர் குழந்தைகளுக்கு கல்வி , மருத்துவ வசதி , ஓய்வூதியம் […]

Categories
தேசிய செய்திகள்

”370 சட்டபிரிவால் ஒரு சாரார் மட்டுமே பலன்” மோடி குற்றச்சாட்டு …!!

சட்டப்பிரிவு 370_ஆல் காஷ்மீர் பகுதியில் ஒரு சாரார் மட்டுமே பலன் அடைந்து வந்தனர் என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370-ஆவது சட்டப்பிரிவை இரத்து செய்து ஜம்மு மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை அறிவித்தது. இதை தொடர்ந்து எந்த கருத்தும் கூறாத நிலையில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் , முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஜம்மு காஷ்மீர் […]

Categories
தேசிய செய்திகள்

”தடை கற்கள் பெயர்த்தெறியப்பட்டுள்ளது” பிரதமர் மோடி பேச்சு …!!

காஷ்மீர் வளர்ச்சிக்கு தடையாக இருந்த  தடைக்கற்கள் பெயர்த்தெறியப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370-ஆவது சட்டப்பிரிவை இரத்து செய்து ஜம்மு மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை அறிவித்தது. இதை தொடர்ந்து எந்த கருத்தும் கூறாத நிலையில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் , 370 சட்டப்பிரிவு ரத்து செய்துள்ளதால் காஷ்மீர் லடாக் பகுதி வளர்ச்சி அடையும். ஊழலும் பயங்கரவாதம் […]

Categories
தேசிய செய்திகள்

வல்லபாய் படேல் , வாஜ்பாய் கனவு நினைவாகியுள்ளது… பிரதமர் மோடி பெருமிதம்

சர்தார் வல்லபாய் படேல் , வாஜ்பாய் உள்ளிட்டோர் கனவு நனவாகியுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370-ஆவது சட்டப்பிரிவை இரத்து செய்து ஜம்மு மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை அறிவித்தது. இதை தொடர்ந்து எந்த கருத்தும் கூறாத நிலையில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். காஷ்மீர் விவகாரத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. வல்லபாய் படேல் […]

Categories
தேசிய செய்திகள்

“சந்திராயன்-2″நாடே பெருமை கொள்கிறது… பிரதமர் நரேந்திர மோடி மனம் நெகிழ ட்விட்…!!

சந்திராயன்-2 ஆராய்ச்சியால் இந்திய  நாடே பெருமை கொள்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சந்திராயன்-2 விண்ணில் செலுத்தப்படுவதை நாடே எதிர்பார்த்து காத்திருந்தது. அதன்படி போனமுறை தொழில்நுட்ப கோளாறுகளால் நிறுத்தி வைக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் ஆனது, கோளாறு சரிசெய்யப்பட்ட பின் விண்ணில் ஏவுவதற்கும் தயாராகியது. இதையடுத்து இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து GSLV மார்க்-3 ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்வதை காண பொதுமக்கள் ஆர்வமுடன் ஸ்ரீஹரிகோட்டா பகுதிகளுக்கு வருகை தந்தனர். இதனை […]

Categories
தேசிய செய்திகள்

“வெற்றியும் , தோல்வியும் வாழ்க்கையின் ஒரு பகுதி” தோல்வி குறித்து மோடி ட்வீட்..!!

வெற்றியும் , தோல்வியும் வாழ்க்கையின் ஒரு பகுதி என்று இந்திய அணியின் தோல்வி குறித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா நியூஸிலாந்து அணிகள் நேற்று முன்தினம் மோதின. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்ட ஓவரில் இருந்து எஞ்சிய ஆட்டம் நேற்று தொடங்கியதில் நியூசிலாந்து அணி  239 ரன் எடுத்தது. பின்னர் 240 ரன் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியைத் தழுவி […]

Categories
அரசியல் செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“தமிழகம் வருகிறார் மோடி “

  வரும் 13ம் தேதி ராமநாதபுரம் வருகை தருகிறார் பிரதமர் மோடி    தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராமநாதபுரத்தில்மோடி வருகிற 13-ந்தேதி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதன் பிறகு ராமநாதபுரம் பாரதிநகர் அம்மா பூங்கா அருகில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து முரளிதரன் மாவட்ட பாரதிய ஜனதா கட்சித் தலைவர் கூறியதாவது: வருகின்ற 13-ந் தேதி காலை 10.30 மணிக்கு ஹெலிகாப்டரின் மூலம் ராமநாதபுரம் […]

Categories
தேசிய செய்திகள்

“சரத்பவார் பிரதமர் கனவில் இருந்தார்” மோடி விமர்சனம்……!!

ஒரு காலத்தில் சரத் பவார் பிரதமர் ஆக வேண்டுமென்ற கனவில் இருந்ததாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். நாடளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகின்றது. மத்தியில் ஆட்சியை பிடிக்க வேண்டுமென்று பிஜேபி , காங்கிரஸ் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் பிஜேபியுடன்  கூட்டணி அமைத்து தேர்தலை சந்திகின்றது. இதையடுத்து வேட்பாளர்களை ஆதரித்து வார்தாவில் நேற்று  தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது தொண்டர்களிடம் பேசிய மோடி , காங்கிரஸ் […]

Categories

Tech |