தமிழகத்திற்கு பிசிஆர் பரிசோதனை கருவிகள் அதிகளவில் வழங்க பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசு எடுத்த சிறப்பான நடவடிக்கையால் கொரோனா இறப்பு விகிதம் 1.2 சதவீதமாக குறைந்துள்ளதாக முதல்வர் பழனிசாமி தகவல் அளித்துள்ளார். தமிழகத்திற்கு மத்திய அரசு கூடுதல் பிசிஆர் டெஸ்ட் கிட்டுகள் அனுப்ப வேண்டும் என இன்று காலை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பிரதமருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் சிறு, குறு தொழில்களுக்கு ஆறு மாதம் விலக்கு அளிக்க […]
