நாடு முழுவதும் விவசாயிகளுக்கு pm-kisan திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இது மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் செலுத்தப்படுகிறது. இந்தப் பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் pm-kisan திட்டத்தின் 11 ஆவது தவணை கடந்த மே 31-ஆம் தேதி வழங்கப்பட்டது. ஆனால் சில விவசாயிகளுக்கு இன்னும் பணம் வந்து சேரவில்லை என புகார் எழுந்துள்ளது. pm-kisan நிதியின் மூலம் பெறப்பட்ட […]
