இந்தியாவில் pm-kisan திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உதவி தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அதன் மூலமாக ஏராளமான விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். இந்தத் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் வீதம் 2,000 ரூபாய் மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற பல்வேறு நிபந்தனைகள் உள்ளன. அதன் அடிப்படையில் தகுதியானவர்கள் மட்டுமே பயன் பெற முடியும். தற்போது வரை 11 தவணைகள் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது. வங்கி கணக்கில் தொகையை பெறுவதற்கு உரிய வழிமுறைகளை […]
