நாடு முழுவதும் நழுவடைந்த விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்தவும் தேவையான விவசாய பொருட்களை வாங்கிக் கொள்ள உதவியாகவும் மத்திய அரசு வருடத்திற்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கி வருகிறது. இந்தத் தொகை மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணை பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில், 8,84,56,693 விவசாயிகளுக்கு மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 2,43,03,867 விவசாயிகளுக்கு […]
