Categories
தேசிய செய்திகள்

PM KISAN: விவசாயிகளே உங்களுக்கு இன்னும் பணம் கிடைக்கலையா?…. அப்போ உடனே இதை பண்ணுங்க….!!!!

நாடு முழுவதும் நழுவடைந்த விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்தவும் தேவையான விவசாய பொருட்களை வாங்கிக் கொள்ள உதவியாகவும் மத்திய அரசு வருடத்திற்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கி வருகிறது. இந்தத் தொகை மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணை பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில், 8,84,56,693 விவசாயிகளுக்கு மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 2,43,03,867 விவசாயிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே….! இன்னும் 1 வாரம் தான் டைம் இருக்கு….. உடனே வேலையை முடிச்சிருங்க….!!!!

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தின் தகுதியுள்ள விவசாயிகள், கட்டாய eKYC-ஐ முடிக்க ஆகஸ்ட் 31 வரை காலக்கெடு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே இன்னும் eKYC முறைப்படி முடிக்காத விவசாயிகள், அடுத்த வாரத்திற்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தின் கீழ், அரசாங்கம் 2022 ஆம் ஆண்டு கட்டாய eKYC ஐ முடிக்க காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. PM KISAN அதிகாரப்பூர்வ இணையதளம் பின்வரும் மூன்று விஷயங்களைக் குறிப்பிடுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

PM Kisan: 12 ஆவது தவணை பணம் எப்போது தெரியுமா….? வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

இந்தியாவில் உள்ள ஏழை விவசாயிகளுடைய நலனைக் கருத்தில் கொண்டு PM kisan திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2000 விதம் வருடத்திற்கு 6000 வரை நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரையிலும் இந்த திட்டத்தின் கீழ் இணைந்துள்ள விவசாயிகள் 11வது தவணை பெற்றுள்ள நிலையில் 12வது தவணைக்கான நிதியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் அடுத்த மாதத்தில் 12வது தவணை பணம் பெறலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது இந்த திட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

PM Kisan: மே 31 தான் கடைசி நாள்…. விவசாயிகளே உடனே முடிங்க…. இல்லைன்னா பணம் வராது….!!!!

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பாக நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆண்டுக்கு மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 10 தவணைகள் வழங்கப்பட்ட நிலையில் பதினோராவது தவணைப் பணம் இன்னும் சில நாட்களில் வழங்கப்பட உள்ளது. ஏப்ரல் மாதத்திற்குப் […]

Categories
தேசிய செய்திகள்

PM kisan: மே 31 வங்கிக்கணக்கில் பணம்…. விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…..!!!!

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பாக நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆண்டுக்கு மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 10 தவணைகள் வழங்கப்பட்ட நிலையில் 11-வது தவணைப் பணம் இன்னும் சில நாட்களில் வழங்கப்பட உள்ளது. ஏப்ரல் மாதத்திற்குப் […]

Categories
தேசிய செய்திகள்

PM கிசான்: 1.5 லட்சம் விவாயிகள் தகுதியற்றவர்கள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

மத்திய அரசின் pm-kisan திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் அனுப்பப்படுகிறது. இந்த தொகையானது மூன்று தவணைகளாக பிரிக்கப்பட்டு ரூபாய் 2000 டெபாசிட் செய்யப்படுகிறது. தற்போது 10 தவணை பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் 11வது தவணைக்கு விவசாயிகள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். 11வது தவணை  வேண்டுமென்றால் e-kyc  விவரங்களை சரிபாரப்பு செய்ய வேண்டியது அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இல்லை என்றால் பணம் வந்து சேராது. இதனை முடிப்பதற்கான கடைசி தேதி மே […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…! இதை செய்யாவிட்டால் 11 வது தவணை பணம் கிடைக்காது…. முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய அரசின் pm-kisan திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் அனுப்பப்படுகிறது. இந்த தொகையானது மூன்று தவணைகளாக பிரிக்கப்பட்டு ரூபாய் 2000 டெபாசிட் செய்யப்படுகிறது. தற்போது 10 தவணை பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் 11வது தவணைக்கு விவசாயிகள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். 11வது தவணை  வேண்டுமென்றால் e-kyc  விவரங்களை சரிபாரப்பு செய்ய வேண்டியது அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இல்லை என்றால் பணம் வந்து சேராது. இதனை முடிப்பதற்கான கடைசி தேதி மே […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…! பிஎம் கிசான் திட்டத்தில்…. பெயரை இணைப்பது எப்படி…? முழு விபரம் இதோ …!!!

விவசாயிகள் தங்கள் பெயரை pm-kisan வெப்சைடில் பதிவு செய்வது எப்படி என்பதற்கான வழிமுறைகளை பற்றி  காண்போம். நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகள்  மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பயன் பெற்று வருகின்றனர். ஒரு தவணைக்கு  2000 ரூபாய் என மொத்தம் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரையில் 10 தவணைகள்  வழங்கப்பட்டுள்ளன. இதில் 11 தவணைக்காக காத்திருக்கின்றனர். ஆனால் நிறைய பேர் இத்திட்டத்தின் கீழ் பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…! PM கிசான் திட்டத்தில்…. பதிவு செய்வது எப்படி….?? வாங்க பார்க்கலாம்…!!!

விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த pm-kisan திட்டத்தின் 11 ஆவது தவணை மார்ச் 1ஆம் தேதிக்கு பிறகு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. Pm-kisan திட்டத்தில் புதிய விதி முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது கணக்கில் கே.ஒய்.சி எனப்படும் சரிபார்ப்பு முடித்தால்தான் பலன் கிடைக்கும். இல்லாவிட்டால் நிதி உதவி வருங்காலத்தில் பிரச்சினைகள் ஏற்படலாம்.இதற்கு முன் pm-kisan திட்டத்தில் நிதியுதவி பெறுவதற்கு ஆதார், வங்கி கணக்கு, மொபைல் நம்பர் போன்ற விவரங்கள் அவசியமாக இருந்தது.அதில் ஏதேனும் பிழை திருத்தம் இருந்தால் […]

Categories

Tech |