Categories
தேசிய செய்திகள் பல்சுவை

PM கேர்ஸ் திட்டம்: குழந்தைகளுக்கு மாதம் ரூ.4000 பெற…. விண்ணப்பிப்பது எப்படி….?

நாடு முழுவதும் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவிஅளிப்பதற்காக குழந்தைகளுக்கான pm கேர்ஸ் திட்டம் 2020 மார்ச் 11 முதல் 2022 பிப்ரவரி 28 வரை தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் குழந்தைகள் இருபத்திமூன்று வயதை அடையும் பொழுது 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். மேலும் அவர்களுக்கான கல்வி உதவித்தொகை, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட சலுகைகளும் கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று இந்த திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பலன்கள் குறித்து பிரதமர் மோடி இன்று […]

Categories

Tech |