Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…! 13 ஆவது தவணை பணம் எப்போது தெரியுமா….? வந்தாச்சு குட் நியூஸ்….!!!!

மத்திய அரசின் pm-kisan திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நன்மைக்காக மத்திய அரசு ஆண்டுதோறும் 6000 வழங்குகிறது. அதனை 4 மாதங்களுக்கு ஒருமுறை 2000 என மூன்று தவணைகளாக வழங்குகிறது. இதுவரை இத்திட்டத்தின் கீழ் 12 முறை 2000 வழங்கப்பட்டுள்ளது. தற்போது 12 ஆவது தவணை பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் 13வது தவணைக்கு விவசாயிகள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். 13வது தவணை  வேண்டுமென்றால் e-kyc  விவரங்களை சரிபாரப்பு செய்ய வேண்டியது அவசியம் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் […]

Categories
தேசிய செய்திகள்

PM கிஷன்: 12 ஆவது தவணை பணம் பெற “இது கட்டாயம்”…. விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அவர்களுக்காக செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமான திட்டம் பிஎம் கிஷான் திட்டம் இந்த திட்டத்தின் கீழ் வருடம் தோறும் விவசாயிகளுக்கு 6000 நிதியுதவி வழங்கப்படுகிறது. வருடத்திற்கு 2000 ரூபாய் என்று வருடத்திற்கு மூன்று தவணையாக வழங்கப்படுகிறது. இதுவரை விவசாயிகளுக்கு 11 தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் 12 ஆவது தொகையையும் வழங்கப்படும். ஆதாருடன் செல்போன் எண்ணை இணைத்து இந்த திட்டத்தின் இணையதளத்தில் சென்று […]

Categories
மாநில செய்திகள்

PM கிஷான் திட்டம்: இதை உடனே செய்யுங்க…. தமிழக விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!!!

மத்திய அரசின் முக்கிய திட்டங்களுள் ஒன்றாக பிரதமரின் கிசன் சம்மன் நிதி ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு 6,000 ரூபாய் கிடைக்கும். இந்த உதவித் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். மேலும் இந்த பணம் ரூபாய் 2000 வீதம் மூன்று தவணைகளில் செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பத்தாவது தவணையை பிரதமர் மோடி சமீபத்தில் தான் வெளியிட்டார். இந்த தொகையானது விவசாயிகளுடைய வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இதில் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.4000 உதவித்தொகைக்கு பதிவு செய்ய…. நாளையே கடைசி நாள்…. மறந்துராதீங்க…!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இந்த நிதியுதவியானது 2 ஹெக்டீருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறது.  இதுவரை ஏழு தவணைகளாக பிரிக்கப்பட்டு விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. […]

Categories

Tech |