Categories
தேசிய செய்திகள்

PM கிசான் திட்டம்…. இனி போஸ்ட் ஆபீஸ் போனா மட்டும் போதும்…. விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிதி உதவி மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணைகள் பணம் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் பிஎம் கிசா இணையதளத்தில் அல்லது பி எம் கிசான் செயலியில் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு வரும் ஓடிபி […]

Categories
தேசிய செய்திகள்

PM கிசான் திட்டம்….. பணத்தை உடனடியாக திரும்ப செலுத்த அறிவுறுத்தல்….. வெளியான அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் பணம் பெற்ற தகுதியில்லாத நபர்கள் உடனடியாக பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் மோடி பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒரு வருடத்திற்கு 6,000 ரூபாய் வழங்கப்படும். இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல் 3 தவணைகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு தவணைக்கும் 2000 ரூபாய் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் 11 […]

Categories
தேசிய செய்திகள்

PM கிசான்‌‌ திட்டம்…. 12-வது தவணைத்தொகை…. சரி பார்ப்பது எப்படி….? இதோ முழு விவரம்….!!!!

இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி பிரதான் மந்திரி கிசான்  சம்மான் நிதி யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்தத் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 6,000 வழங்கப்படும். இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல் 3 தவணைகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு தவணைக்கும் 2,000 ரூபாய் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின்படி மொத்தம் 10 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி முதல் தவணை ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை வழங்கப்படும்.‌ அதன் பிறகு‌ […]

Categories
தேசிய செய்திகள்

PM கிசான் திட்டம்…. 12-வது தவணைத் தொகை…. உடனே இத செய்யுங்க….!!!

இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி பிரதான் மந்திரி கிசான்  சம்மான் நிதி யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்தத் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 6,000 வழங்கப்படும். இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல் 3 தவணைகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு தவணைக்கும் 2,000 ரூபாய் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின்படி மொத்தம் 10 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி முதல் தவணை ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை வழங்கப்படும்.‌ அதன் பிறகு‌ […]

Categories
தேசிய செய்திகள்

PM கிசான் திட்டம்….. கால அவகாசம் நீட்டிப்பு…. விவசாயிகளுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!

நாடு முழுவதும் pm-kisan திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிறைந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் பணம் கிடைத்து விடாது. அவர்கள் அனைவருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

PM கிசான் திட்டம்…. 11-வது தவணைத் தொகைக்கான பணம் வரவில்லையா….? அப்ப உடனே இத செய்யுங்க….!!!

இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி பிரதான் மந்திரி கிசான்  சம்மான் நிதி யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்தத் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 6,000 வழங்கப்படும். இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல் 3 தவணைகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு தவணைக்கும் 2,000 ரூபாய் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின்படி மொத்தம் 10 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி முதல் தவணை ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை வழங்கப்படும்.‌ அதன் பிறகு‌ […]

Categories
தேசிய செய்திகள்

“PM கிசான் திட்டம்” 11-வது தவணைத் தொகை வரவில்லையா….? அப்ப இதுதான் காரணம்…. உடனே மாத்திடுங்க….!!!

இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி பிரதான் மந்திரி கிசான்  சம்மான் நிதி யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்தத் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 6,000 வழங்கப்படும். இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல் 3 தவணைகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு தவணைக்கும் 2,000 ரூபாய் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின்படி மொத்தம் 10 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி முதல் தவணை ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை வழங்கப்படும்.‌ அதன் பிறகு‌ […]

Categories
தேசிய செய்திகள்

PM கிசான் திட்டம்…. 11-வது தவணைத் தொகை…. சரி பார்ப்பது எப்படி…? இதோ முழு விபரம்….!!!

இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி பிரதான் மந்திரி கிசான்  சம்மான் நிதி யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்தத் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 6,000 வழங்கப்படும். இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல் 3 தவணைகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு தவணைக்கும் 2,000 ரூபாய் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின்படி மொத்தம் 10 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 11-வது தவணை குறித்த அறிவிப்புக்காக விவசாயிகள் காத்திருந்தனர். இந்தத் திட்டத்தின்படி முதல் தவணை ஏப்ரல் 1-ம் தேதி முதல் […]

Categories
தேசிய செய்திகள்

PM கிசான் திட்டம்…. விவசாயிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு pm-kisan திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் மூன்று தவணைகளாக 2000 ரூபாய் என வழங்கப்பட்டு வருகிறது. என்ற படம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்நிலையில் விவசாயிகளுக்கு இதுவரை 10 தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டுக்கான பதினோராவது தவணை விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணம் ஏப்ரல் மற்றும் ஜூலை மாதத்திற்குள் வந்துசேரும் என […]

Categories

Tech |