ஏப்ரல் மாதத்தில் விவசாயிகளின் pm-kisan இன் 11 வது தவணை வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. விவசாயிகள் இப்போது பிஎம்கிசான் திட்டத்தின் 11 வது தவணைக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த திட்டத்தின் பத்தாவது தவணைகள் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் விதிமுறைகளை சென்ற ஆண்டில் மத்திய அரசு மாற்றியிருந்தது. அதன்படி விவசாயிகள் இப்போது பதினோராவது தவணைக்கு e-Kyc வேலையை முடித்தாக வேண்டும். இல்லாவிட்டால் பணம் கிடைக்காது. விரைவில் 11வது அட்டவணை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. e-KYC இல்லாவிட்டால் […]
