Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“துப்பாக்கியால் சுட்டு கொன்று விடுவோம்” வெளிநாடு சென்ற தொழிலாளர்களுக்கு மிரட்டல்…. மனு அளித்த பெண்கள்….!!!

வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற கடலூர் தொழிலாளர்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள லெட்சுமாங்குடி பகுதியில் முத்துக்குமரன்- வித்யா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். உள்ளூரில் காய்கறி வியாபாரம் பார்த்து வந்த முத்துக்குமரன் போதிய வருமானம் இல்லாததால் குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு முத்துக்குமரனை ஒட்டகம் மேய்க்க கூறியுள்ளனர். இதுகுறித்து முதலாளியிடம் கேட்டபோது முத்துக்குமரனுக்கும் முதலாளிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட தகராறில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“இட்லி மாவில் விஷம் கலந்துவிட்டான்” கொலை செய்ய முயன்ற மகன்…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

இட்லி மாவில் விஷம் கலந்து மகன் பெற்றோரை கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிறுவை கிராமத்தில் விவசாயியான தங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனக்கோடி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் அளிப்பதற்காக வந்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எங்களுக்கு தமிழரசன், மோகன்தாஸ் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் தமிழரசன் சென்னையில் வசித்து வருகிறார். எங்களுக்கு சொந்தமான 2 1/2 ஏக்கர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“பாட்டு பாடி நடனமாட சொல்றாங்க” மாணவிகள் அளித்த மனு…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

ராக்கிங் செய்து துன்புறுத்துவதாக கூறி முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சங்கர் நகரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மகளிர் தங்கும் விடுதி அமைந்துள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முதலாம் ஆண்டு படிக்கும் 5 மாணவிகள் சென்று மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் விடுதியில் தங்கியிருக்கும் 3-ஆம் ஆண்டு படிக்கும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வேலை செய்ய விட மாட்டகாங்க… எந்த நடவடிக்கையும் எடுக்கல… குடும்பத்தினரின் பரபரப்பு புகார்…!!

வீடு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் கே.பி.ஆர் நகர் பகுதியில் வசித்து வரும் சந்திரா என்பவரும், அவரது உறவினர்களும் புகார் மனுவினை அளித்துள்ளனர். அந்த மனுவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கள் கே.வி.ஆர் நகர் பகுதியில் வசித்து வருவதாகவும், தங்களுக்கு ரேஷன் கார்டு உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு  சொந்தமான […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என்ன கொத்தடிமையா மாத்திட்டாரு…. தலைமறைவாகிய என் கணவரை கண்டுபிடிச்சி கொடுங்க…. பெண் அளித்த பரபரப்பு புகார்…!!

கடன் தொல்லை அதிகரித்ததால் தலைமறைவாகிய தனது கணவரை மீட்டுத் தர வேண்டி பெண் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள பருத்திக்காடு பகுதியில் புவனேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தனது தாயுடன் சென்று ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில் தனது கணவரான கோபால் என்பவருக்கும், தனக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதாகவும், அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் அவர் பணிபுரிந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உண்மைகள் வெளிய வராது… சி.பி.ஐ-க்கு மாற்றகோரி மனு… நீதிபதிகளின் உத்தரவு…!!

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 முறைகேடு விசாரணையை சி.பி.ஐ .க்கு மற்றகோரிய மனு 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். கடந்த ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எஸ்சி. குரூப்-4 தேர்வை தமிழகம் முழுவதும் உள்ள 16 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இதன் முடிவுகள் வெளியான நிலையில் ராமேஸ்வரம் தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முதல் 100 இடத்தை பிடித்துள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த மதுரையை சேர்ந்த முகமது ரஸ்வி என்ற வழக்கறிஞர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

என்னை மிரட்டினார்… மனு கொடுத்த மாணவர்… போலீசார் மீது நடவடிக்கை…!!

பாக்கி தொகையை வசூலிக்க என்ற மாணவரை போலீசார் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள காஜாமலை காலனியில் யூனிட் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வணங்காமுடி என்ற மகன் உள்ளார். இவரது தாயார் கரூர் மாவட்டத்தில் வணிக வரித்துறை அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வணங்காமுடி தனது தாயாருடன் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் சீக்கிரமா பண்ணுங்க… மனு கொடுக்கும் போராட்டம்…. விவசாய சங்கத்தினரின் கோரிக்கை…!!

விவசாயிகள் சங்கத்தினர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லுக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், கரும்புக்கு ஏக்கருக்கு 40,000 ரூபாயும், உளுந்து மணிலா பயிர்களுக்கு ஏக்கருக்கு 20,000 ரூபாயும் நிவாரணம் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். […]

Categories
தேசிய செய்திகள்

தனி தனியாக அணுக வேண்டும்…. மின் கணக்கீடு மேல்முறையீடு வழக்கு…. அதிரடி உத்தரவு…!!

நான்கு மாதங்களுக்கு ஒரு முறை என கணக்கிடப்பட்ட மின்சார அளவிற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தமிழ்நாட்டில் கொரோனா காலகட்டத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிடப்பட வேண்டிய மின் கணக்கீட்டானது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை என கணக்கிடப்பட்டது. இதனால் மின் கட்டணம் அதிகரித்ததோடு, இதில் பல்வேறு குளறுபடிகளும் ஏற்பட்டன. இது தொடர்பாக தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல். ரவி உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என் கணவனை மீட்டு கொடுங்க ஐயா…! கலெக்டர் அலுவலகத்தில் மனைவி கண்ணீர்… விருதுநகரை உலுக்கிய சோகம் …!!

மலேசியாவில் உயிரிழந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து வரும்படி அவரது மனைவி தனது இரு குழந்தைகளுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரை குளத்தில் கருப்பசாமி என்பவர் வசித்துவருகிறார். இவர் மேலூரை சேர்ந்த ஒரு தரகர் மூலம் மலேசியாவில் உள்ள ஒரு உணவகத்திற்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு வேலைக்கு சென்றிருந்தார். அதன்பின் கடந்த 10 மாதங்களாக வேலை இல்லாத சமயத்தில் தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கருப்பசாமி அவரது மனைவி கோகிலா […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கலெக்டர் ஐயா..! 2புயல் வந்துருக்கு…. ப்ளீஸ் உடனே கொடுங்க…. கடலூர் விவசாயிகள் போராட்டம் ..!!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய காப்பீட்டு நிவாரணம் வழங்கக் கோரி மனு அளிக்கும் போராட்டத்தில் விவசாய சங்கத்தினர் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய சங்கத்தினர் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த மனுவில் நிவர் மற்றும் புரவி புயலின் தாக்கத்தால் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை, கரும்பு, உளுந்து, மணிலா, மக்காச்சோளம் போன்ற பயிர்களுக்கான இழப்பீடுகளை முறையாக கணக்கெடுத்து, அதற்கான காப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சார்… இதுதான் எங்க பொழப்பு…. ப்ளீஸ் செஞ்சுகொடுங்க…. விவசாயிகள் கோரிக்கை ..!!

நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தருமாறு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இணைந்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் பகுதி விவசாயிகள் இணைந்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் முத்துசாமிபுரம், மேட்டுப்பட்டி, சேத்தூர் மற்றும் சோலைசேரி போன்ற கிராமங்களில் சுமார் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் நெற்பயிர்களை பாதுகாக்கும் பொருட்டு அமைக்கப்படும் நெல் கொள்முதல் நிலையம் சேத்தூரில் அமைக்கப்பட்டால் விவசாயிகளுக்கு அது மிகவும் பயனுள்ளதாக […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

போலீஸ் வீட்டிலே கொள்ளை ? மாயமான 34பவுன் நகை… எஸ்.ஐ பரபரப்பு புகார் …!!

சப்-இன்ஸ்பெக்டர் தனது வீட்டில் 34 பவுன் நகைகளை காணவில்லை என போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயல் சத்தியமூர்த்தி நகர் போலீஸ் குடியிருப்பில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் சப்-இன்ஸ்பெக்டராக புளியந்தோப்பு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் செல்லத்துரை திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் செல்லத்துரை தனது வீட்டில் 50 பவுன் நகையை வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் தனது சொந்த ஊரான தென்காசி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

புகார் கொடுத்தும் பயனில்லை… குடிக்க குடிநீரும் இல்லை… சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்…!!

பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வத்தல்பட்டி என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்திற்கு மக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் கடந்த 25 நாட்களாக வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஊராட்சி நிர்வாகத்தின் இச்செயலால் மிகுந்த கோபம் அடைந்த கிராம மக்கள் கையில் காலிக்குடங்களுடன் […]

Categories

Tech |