பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தூய்மையான தமிழகத்தை உருவாக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது குறித்து மடத்துக்குளம் பகுதி சமூக ஆர்வலர்கள் கூறும்போது, தமிழக அரசு ஒரு முறை மட்டும் பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. ஆனால் மடத்துக்குளம், கணியூர், கொழுமம், […]
