ஈரோட்டில் ஊராட்சி மன்ற தலைவரை கொலை செய்ய காவல்துறை அதிகாரியே திட்டம் போட்டு கொடுத்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடம் அதிருப்த்தியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியையடுத்த சங்கரன்பாளையத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் அதிமுக பிரமுகரும் அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்தார். இவர் கடந்த மூன்றாம் தேதி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதன்படி காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கூலிப்படையை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கடந்த […]
