நீலகிரியில் யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக குழுவின் இடம் பெறுபவர்கள் குறித்த விவரங்களை அளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் ஒரு நாள் கால அவகாசம் வழங்கியது. நீலகிரி உட்பட நாடு முழுவதும் யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் கட்டடம் கட்ட தடை விதிக்கக் கோரியும் ரங்கராஜன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த உச்சநீதிமன்றம் கட்டடங்கள் தொடர்பாக விரிவான அறிக்கையை வழங்குமாறு கடந்த 2018 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு […]
