Categories
தேசிய செய்திகள்

ரயில்வே சரக்கு தாமதமானால் இழப்பீடு – பியூஷ் கோயல் தகவல்..!!

தேஜஸ் ரயில்கள் தாமதமானால் ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனத்திடம் பயணிகள் இழப்பீடு பெறுவதுபோல், ரயில்களில் சரக்குகள் தாமதமானால் வாடிக்கையாளர்கள் விரைவில் இழப்பீடு பெறலாம் என்று ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் நிறுவன தினம் டெல்லியில் நடந்தது. இதில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துகொண்டார். இந்த விழாவில் அவர் பேசும்போது, “டெல்லி-லக்னோ, மும்மை-ஆமதாபாத் இடையே தேஜஸ் ரயில்கள் வெற்றிகரமாக இயங்கிவருகின்றன. இந்த ரயில்களைப் போலவே, சரக்குகள் சரியான நேரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

2நிமிடம் நிற்கவேண்டும் … எம்.பி. அதிரடி கோரிக்கை…!!

திருவள்ளூர் மற்றும்  ஆவடியில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க மத்திய மந்திரியிடம் ,எம் .பி . தயாநிதிமாறன்  கோரிக்கை விடுத்துள்ளார் .  டெல்லியில்  ரெயில்வே மந்திரி    பியூஸ் கோயலை நேரில் சந்தித்துகோரிக்கை  மனுவை  கொடுத்த மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன்.சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் ரெயில் நிலையத்தில்  திருவள்ளூர்  மற்றும் ஆவடி வழியாக  30-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகிறது . அதில்  தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

சோஃபா வேண்டாம்…. நாற்காலியே போதும்… பிரதமர் மோடி புகைப்படம் எடுத்த  வீடியோ வைரல்.!!

பிரதமர் நரேந்திர மோடி சோபாவை தவிர்த்து நாற்காலியில் அமர்ந்து கொண்டு புகைப்படம் எடுத்த  வீடியோ வைரலாக பரவி வருகிறது.  ரஷ்யாவின் விளாடிவாஸ்டாக் நகரில் கிழக்கத்திய பொருளாதார அமைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் சின்சோ அபே, மலேசியப் பிரதமர் மகாதிர் முகமது ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர்  மாநாட்டில் இந்தியா சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கைப் பிரதமர் நரேந்திர மோடியும், அவருடன் சென்றுள்ள பிரதிநிதிகளும் பார்வையிட்டனர். இதனிடையே  […]

Categories

Tech |