Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிச்சைக்காரன் மீது மோதிய அரசு பேருந்து …!!

பேருந்து நிலையத்தில் இருந்து வெளி வந்த அரசு பேருந்து அங்கு நடந்து சென்று கொண்டிருந்த பிச்சைக்காரன் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.   சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில்உள்ள பேருந்து நிலையத்திலிருந்து வெளியில் வந்த பிச்சைக்காரர் மீது பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவரது உடைமைகளை சோதனையிட்டதில் பிச்சை எடுத்த பணம் மட்டுமே இருந்தது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கைவிட்ட பிள்ளைகள் ….. இறப்பதற்குள் பார்க்க வேண்டும் ….. 7 ஆண்டாகதேடி அலையும் தம்பதி …!!

இறப்பதற்குள் ஒரு முறையாவது பெற்ற பிள்ளைகளை பார்க்க வேண்டும் என பிள்ளைகளால் கைவிடப்பட்ட தம்பதி, ஊர் ஊராக தங்களது மகளையும் மகனையும் தேடிவருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு பகுதியில் புறம்போக்கு குடிசையமைத்து வாழ்ந்துவந்தவர் கணேசன்(70). இவரின் சிறுவயதில் ரயில் தண்டவாளங்கள் போடுவதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதால் வீட்டை இழந்தார்.பின்னர் ஊர் ஊராகச் சென்று சாலையோரங்களில் தங்கி குடை தைக்கும் தொழில்செய்து குடும்பத்தைக் காப்பாற்றிவந்தார். இவருக்கு சரசு என்ற மனைவியும் லஷ்மி என்ற மகளும் சத்தியராஜ் என்ற மகனும் உள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

“சாலையில் நின்ற பைக்கில் குண்டு வெடிப்பு” பாகிஸ்தானில் பரிதாபம் … 2 பேர் பலி …!!

பாகிஸ்தானில் சாலையோரம் நின்றிருந்த மோட்டார் சைக்கிள் மீது இருந்த குண்டு வெடித்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் தென்மேற்கு பலூசிஸ்தான் பகுதியில் உள்ள குவெட்டா நகரில் கிழக்கு பைபாஸ் சாலையில் மருந்து கடை ஒன்று இயங்கி வருகின்றது. சம்பவத்தன்று இந்த கடையின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட வெடிகுண்டு நள்ளிரவில் பயங்கர சத்தத்துடன் வெடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுமக்களை தாக்க வேண்டுமென்று வெடிக்கச் செய்த இந்த குண்டு வெடிப்பால் 25 […]

Categories

Tech |