ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தற்போது கொரோனா பாதிப்பால் உலக நாடுகள் அச்சத்தில் இருக்கும் நிலைமையில், சாதாரண சளி, இருமல், காய்ச்சல் வந்தாலே பாதிப்புதான் என்று அச்சப்படுகின்றனர். இந்த சூழ்நிலையில் சாதாரண சளி, இருமல், காய்ச்சல், இருந்தால் ஆவி பிடித்தால் போதும். எல்லாம் சரியாகிவிடும். சாதாரண காய்ச்சலுக்கு பயப்படவேண்டாம். அதற்கு நீங்கள் செய்யவேண்டியது ஆவி பிடித்தால் போதுமானது. அதேபோல ஆவி பிடிப்பதால் மேலும் சில நன்மைகளும் இருக்கின்றன. ஆவி பிடிப்பதால் […]
