விமானம் கடத்தப்பட்டது விட்டது என்று தவறாக தகவல் அனுப்பியதால் கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் அதிர்ந்து போயினர். டெல்லியில் இருந்து காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கு கடந்த 8-ம் தேதி ஏர் ஏசியா விமானம் புறப்பட்டு சென்றது. அப்போது வழியில் என்ஜினில் சிறிய பழுது ஏற்பட்ட நிலையில் தகவலை தரை கட்டுப்பாட்டு மையத்துக்கு தெரிவிக்க முயன்றார். விமானி தகவல் அனுப்ப 7700 என்ற சமிஞ்சை கோடை அழுத்தாமல் தவறுதலாக 7500 என்ற கோடினை அழுத்தினார். இந்த கோடானது விமானம் கடத்தப்பட்டு விட்டது என்பதை […]
