பறேயல்லி மாவட்டத்தில் உதவி ஆய்வாளர் வீட்டில் நுழைந்த ஆறு பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி முனையில் வைத்திருந்த நகை, பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம், பிலிபிட் மாவட்டத்தில் உள்ள அமரியா காவல் நிலையத்தில், புஷ்கர் சிங் கங்வார் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்குச் சொந்தமான பறேயல்லி மாவட்டத்தில் உள்ள சாஸ்திரி நகரில் மனைவி ருச்சி, ஆறு வயது மகள் அனன்யா ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 14ஆம் தேதி புஷ்கர் […]
