கோயம்பேடு மார்க்கெட்டில் மர்ம நபர்கள் செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரியில் தனியார் கல்லூரியில் பணியில் சேருவதற்காக நடத்தப்பட்ட தேர்வில் பங்கேற்பதற்காக, வேலூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் ,கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளார். பின்னர் மதுரவாயலில் உள்ள தனது நண்பரை காண்பதற்காக கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் மணிகண்டனின் கையிலிருந்த கைப்பேசியை பறிக்க முயன்றுள்ளனர். இதனை சுதாரித்த மணிகண்டன் கைபேசியை பறிக்க […]
