ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவான நிலநடுக்கத்தினால் மக்கள் பீதியடைந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் கிழக்கு கடற்கரை பகுதியில் மிகவும் பலம் வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 7.1 ஆகப் பதிவாகி உள்ளதாகவும் சுமார் 49 மைல் தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும் தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத […]
