Categories
மாநில செய்திகள்

“RSS இல்லனா இந்தியா கொரோனால செத்துருக்கும்” டிஜிபி PFI-யிடம் சம்பளம் வாங்குகிறாரா….? எச். ராஜாவின் பேட்டியால் பரபரப்பு…..!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் பாஜக கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் பல்வேறு தீவிரவாத செயல்களுக்கு துணை போனதால் தான் மத்திய அரசு தடை விதித்துள்ளது. தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக பேசுவது சட்டப்படி குற்றம். கடந்த 1991-ம் ஆண்டு அரசு தகவல்களை விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு கசிய விட்டதால்தான் திமுக இயக்கம் கலைக்கப்பட்டது. பாப்புலர் பிராண்ட் […]

Categories
மாநில செய்திகள்

கைது செய்யப்பட்ட 8 PFI-யினருக்கு 3 நாள் NIA காவல் – பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு ..!!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த8 பேரை காவலில் எடுக்க நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்ட ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா” அமைப்பைச் சேர்ந்த 8 பேரை காவல் நிலையங்களில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் NIA போலீசார் ஆஜர் படுத்தியுள்ளனர்.நாடு முழுவதும் உள்ள பி.எஃப்.ஐ அமைப்பை சேர்ந்தவர்கள் தீவிரவாத அமைப்போடு தொடர்புள்ளதாகவும்,  மேலும் அவர்கள் மீது இருந்த பல புகாரின் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: பி எஃப் ஐ-யின் இணையதளம் முடக்கம் – மத்திய அரசு அடுத்த அதிரடி …!!

தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் இணையதளம் முடக்கம் செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நாடு முழுவதும் ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா” அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மற்றும் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கைகளின் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

சின்ன சலசலப்பு கூட இருக்க கூடாது…! ஒரே உத்தரவில் காலி செய்த மத்திய அரசு… இந்தியா முழுவதும் செம பாதுகாப்பு …!!

”பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா”- வுக்கு தொடர்புடையவர்கள், தொடர்புடைய பகுதிகள் என 8 மாநிலங்களிலேயே நேற்று சோதனை நடைபெற்றது. ஏதும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க சம்மந்தப்பட்ட பகுதிகளில் கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதைத்தவிர துணை ராணுவத்தை சேர்ந்தவர்களும் பல்வேறு இடங்களிலே பாதுகாப்பு பணியிலே ஈடுபட்டிருந்தார்கள். டெல்லியை பொருத்தவரை நிசாமுதீன், ஜாமியா நகர் போன்ற இடங்களிலே கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல சோதனை நடைபெற்ற மாநிலங்களான உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், மகாராஷ்டிரா ஆகிய […]

Categories
தேசிய செய்திகள்

பிஎஃப்ஐ அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை – ஏன் இந்த நடவடிக்கை ? மத்திய அரசு விளக்கம் …!!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை சட்டவிரோத அமைப்பாக மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. மத்திய மத்திய உள்துறை அமைச்சகம் ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” -வுக்கு 5 வருடங்களுக்கு தடை விதித்து இருக்கிறது. ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா” சட்டவிரோத இயக்கம் என அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” இனி இந்தியாவில் செயல்பட முடியாது என்கின்ற ஒரு சூழல் உருவாகியுள்ளது. சென்ற வாரம் நாடு முழுவதும் தேசிய பாதுகாப்பு முகமை மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: PFI சட்டவிரோத இயக்கம் – தடை விதித்து மத்திய அரசு அறிவிப்பு …!!

பி.எஃப். ஐ அமைப்புக்கான தடை ஐந்தாண்டுகளுக்கு தொடரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் பி எஃப் ஐ மற்றும் அதன் துணை அமைப்புகள் சட்டவிரோத அமைப்பாக அறிவித்தது மத்திய அரசு.பாப்புலர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அதன் துணை அமைப்புகளை தடை செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் அண்மையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா  இயக்கத்தினுடைய அலுவலகங்களிலும்,  அதனுடைய தலைவர்களின் வீடுகளிலும் NIA ( தேசிய பாதுகாப்பு முகமை )  […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நாளில் 247பேர் கைது…! என்.ஐ.ஏ அதிரடி நடவடிக்கை… SDPI, PFIக்கு தடையா ?

நாடு முழுவதும் என்.ஐ.ஏ மீண்டும் நடத்திய சோதனையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 247 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். நாடு முழுவதும் என்.ஐ.ஏ தொடர்ந்து தனது சோதனையை தீவிரப்படுத்தி இருக்கின்றார்கள். இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டம் என பதற்றமான சூழல் நிலவினாலும்,  நேற்று என்.ஐ.ஏ உடைய சோதனை முற்றிலும் தீவிர படுத்தப்பட்டிருக்கிறது என்று தான் பார்க்க வேண்டும். இதனை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று  ஒரே நாளில் நாடு முழுவதும் பி.எஃப்.ஐ என்று சொல்லக்கூடிய பாப்புலர் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் என்.ஐ.ஏ சோதனை…! PFI, SDPI நிர்வாகிகள் 247பேர் கைது… நாடு முழுவதும் அதிரடி நடவடிக்கை ..!!

 நாடு முழுவதும் என்.ஐ.ஏ மீண்டும் நடத்திய சோதனையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 247 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். நாடு முழுவதும் என்.ஐ.ஏ தொடர்ந்து தனது சோதனையை தீவிரப்படுத்தி இருக்கின்றார்கள். இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டம் என பதற்றமான சூழல் நிலவினாலும்,  தற்போது என்.ஐ.ஏ உடைய சோதனை முற்றிலும் தீவிர படுத்தப்பட்டிருக்கிறது என்று தான் பார்க்க வேண்டும். இதனை உறுதிப்படுத்தும் வகையில் இன்று ஒரே நாளில் நாடு முழுவதும் பி.எஃப்.ஐ […]

Categories

Tech |