தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தனது பயனாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி EPFOபயனாளிகள் தங்களது தனிப்பட்ட விவரங்களை சமூக வலைத்தளம் அல்லது மொபைலில் யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. ஏனென்றால் சமீபகாலமாக pf கணக்குத்தாரர்களின் சுய விவரங்களை சில மோசடி கும்பல்கள் குறி வைத்து கொள்ளையடித்து வருகின்றன. இந்த கும்பல் PF ஃபைனாளர்களிடம் ஆதார் எண் மற்றும் பான் கார்டு எண் உள்ளிட்ட வங்கி கணக்கு விவரங்களை […]
