பிஎப் ஊழியர்களுக்கு பென்ஷன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் பென்ஷன் பணம் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது குறைந்தபட்சம் 1,000 ரூபாய் மட்டுமே கொடுக்கப்படுகிறது.இந்த தொகையை நீண்டகாலமாகவே உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த ஆயிரம் ரூபாய் பென்ஷன் பணம் போதுமானதாக இல்லை என்பதனால் இதை உயர்த்த வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரை ஏற்கபட்டால் விரைவில் பிஎஃப் ஊழியர்களுக்கு குறைந்த பட்ச பென்சன் தொகை 2,000 ரூபாயாக உயர்த்தப்பட […]
