கமிஷன் கடை உரிமையாளர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பாறையடி தெருவில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சுரண்டையில் காய்கறி மார்க்கெட் ஒன்றில் கமிஷன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் இவரது வீட்டில் பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். இதனால் சத்தம் கேட்டு விஜயகுமார் வெளியே சென்று பார்த்துள்ளார். அப்போது மின்மோட்டார் தீ பற்றி எரிய தொடங்கியது. இதனை பார்த்து […]
