தர்கா நிர்வாகி வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேகம்பூரில் முகமது பரிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தர்காவில் நிர்வாகியாக இருக்கிறார். நேற்று முந்தினம் 4.30 மணி அளவில் மர்ம நபர்கள் முகமது வீட்டு சுவரின் மீது பெட்ரோல் குண்டை வீசி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனை அடுத்து பெட்ரோல் குண்டு வெடித்த சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த முகமது […]
