Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள்

‘பெருவுடையார் கோயில் குடமுழுக்கு முழுமையான வெற்றியல்ல’ – சீமான்

பெருவுடையார் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தியது முழுமையான வெற்றியல்ல என்றும்; அனைத்து தமிழ் கோயில்களிலும் தமிழில் குடமுழுக்கு நடத்துவதை நோக்கிச் செல்வது தான் முழுமையான வெற்றி எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தஞ்சைப் பெரிய கோயிலின் குடமுழுக்கு விழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. பல்வேறு சட்டப்போராட்டங்களுக்குப் பிறகு குடமுழுக்கு விழா தமிழிலும் நடைபெற்றது. இவ்விழாவில், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குடமுழுக்கு விழாவில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கட்டியவன் தமிழன்..! வழிபாடுபவன் தமிழன்..!. சர்சைக்குரிய சுவரொட்டியால் கைது …!!

 தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரி சுவரொட்டிகள் ஒட்டியதாகக் கைது செய்யப்பட்ட இருவரையும் வருகிற 16ஆம் தேதி வரை காவலில் வைக்க குற்றவியல் நீதித்துறை நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் மட்டுமே நடத்தக் கோரி பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்ற நிலையில், தஞ்சை நகரம் முழுவதும் மக்கள் அதிகாரம் சார்பில் இக்கோரிக்கையை வலியுறுத்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அதிகார அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளான தேவன், பாலாஜி ஆகியோரைக் […]

Categories

Tech |