சர்வதேச விதிமுறைகளின்படி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்திய வான்வெளியை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இலங்கை நாட்டிற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சுற்றுப்பயணம் செல்லும் காரணத்தால் அவர் பயணிக்கும் விமானமானது இந்திய வான் வெளியில் பறப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு மாறாக காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடப்பதாக கூறி கடந்த 2019ஆம் ஆண்டு அமெரிக்கா செல்வதற்கு இந்திய பிரதமர் மோடி பயணம் செய்த விமானம் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்துவதற்கு அந்நாட்டு அரசு […]
