நீதிமன்ற ஊழியர் இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள முத்துலட்சுமி நகரில் செந்தில்குமார்(46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குன்னம் நீதிமன்றத்தில் அமீனாவாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜெயசித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஹரிப்பிரியா என்ற பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெயசித்ரா தனது மகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் ஜெயசித்ரா தனது […]
