Categories
அரசியல் மாநில செய்திகள்

’பெரியார் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது’ – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அந்தக் காலத்தில் பேசிய பெரியார் கருத்தை இந்தக் காலத்தில் ஏற்றுக் கொள்ள முடியாது என பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை, சிக்கிம் மாநில கால்நடை பராமரிப்பு மற்றும் தோட்டக்கலைத் துறை அமைச்சர் லோக்நாத் சர்மா, அமைச்சரின் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். சந்திப்பிற்குப் பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “சிக்கிம் மாநிலத்தில் பல மொழி பேசக்கூடிய மக்கள் இருக்கின்றனர். […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்ட சிலை மீண்டும் திறப்பு

சேத படுத்த பட்ட பெரியார் சிலை சீரமைக்க பட்டு புதிய சிலை திறப்பு. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள களிய பேட்டையில், திராவிடர் கழகத்தின்  சார்பில் அமைக்கப்பட்ட பெரியார் சிலையினை, மர்ம நபர்கள் சேதப்படுத்தினர்.  தகவல் அறிந்து போலீசார், பெரியார் சிலையை துணியால் மறைத்து, சேதப்படுத்தியவர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.  இந்நிலையில், பதட்டம் ஏற்படாமல் இருக்க, பெரியார் சிலை உடனடியாக சீரமைத்து, வண்ணம் பூசி புதிய பொலிவுடன் திறக்கப்பட்டது..

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெரியார் இல்லையேல் பெண் முன்னேற்றம் இல்லை – ரஜினி பேச்சு குறித்து தமிழச்சி கருத்து

சமூக நீதிக்காகவும் பெண் விடுதலைக்காகவும் பாடுபட்டவர் தந்தை பெரியார் என்று தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார். பெரியார் குறித்த ரஜினியின் கருத்து தொடர்பாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த தமிழச்சி “தந்தை பெரியார் இல்லையென்றால் பகுத்தறிவும், சுயமரியாதையும், இனமான உணர்வை முன்னெடுத்து இருக்கின்ற அந்த இயக்கம் 50 ஆண்டு காலமாக இல்லை என்றால் சமூகநீதிக்கான ஒரு இடம் கிடைத்து இருக்காது,பெண்களுடைய முன்னேற்றம் இங்கு இவ்வளவு சாத்தியப் பட்டிருக்காது. தமிழகம் பெண்களுடைய கல்வியிலும் சமூக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினிக்கு எதிராக திராவிட விடுதலை கழகம் போராட்டம்….

சென்னையில் பல்வேறு இடங்களில் ரஜினி பெரியாருக்கு எதிராக பேசிய கருத்துக்களுக்கு எதிரான போராட்டம் நடந்து வருகிறது அந்த வகையில் திராவிடர் விடுதலை கழகத்தினர் செம்மொழிப் பூங்கா அருகில் போராடிக் கொண்டிருக்கின்றனர். திராவிட விடுதலைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி தலைமையில் செம்மொழிப் பூங்காவில் இருந்து போயஸ்கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்தை முற்றுகையிடும்  போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். செம்மொழிப் பூங்காவில் இருந்து அவர்கள் ரஜினியின் இல்லத்தை முற்றுகையிட முயன்ற போது செம்மொழிப் பூங்காவில் காவல்துறையினர் அவர்களை […]

Categories
பல்சுவை

“பகுத்தறிவு பகலவன்” பெரியார் வாழ்க்கையின் முக்கிய சம்பவங்கள்…!!

பெரியாரின் முழு வாழ்க்கையை இன்று  ஒருநாளில் சொல்லி முடிக்க முடியாது ஆகையால்  அவர்  வாழ்வில் நடந்ந்த  சில முக்கிய சம்பவங்களை  இந்த செய்தித்தொகுப்பில் காண்போம். 1879 பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியா கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த காலம் ஈரோட்டில் வெங்கட நாயக்கர் என்பவருக்கும் சின்னத்தாயம்மாள் என்பவருக்கும் இரண்டாவது மகனாக பிறக்கிறார் நமது ஈவேராமசாமி. ஈவே ராமசாமி பிறந்த குடும்பம் கடவுள் மற்றும் கடவுள் மீதான நம்பிக்கையும் அதிகம் கொண்ட ஒரு குடும்பமாக இருந்தது. ஆனால் அவர் வளர்ந்தது நாத்திகம் சம்பந்தமாக […]

Categories
பல்சுவை

“வெர்ஜினிட்டி(கற்பு)” ஆண்களுக்கானதா..? பெண்களுக்கானதா..? விளக்குகிறார் பெரியார்..!!

கற்பு என்பது ஆண்களுக்கானதா? இல்லை பெண்களுக்கானதா? என்பது குறித்து  பெரியார் கூறிய கூற்றை இந்த செய்தி தொகுப்பில் காண்போம். கற்பு என்ற வார்த்தை கல்  என்கின்ற இலக்கணத்திலிருந்து தோன்றியது அதாவது படி-படிப்பு என்பது போல கல்-கற்பு என்கின்ற இலக்கணம் சொல்லப்பட்டு வருகிறது. கற்பு என்பது சொல் தவறாமை நாணயம், சத்தியம், ஒப்பந்தத்திற்கு விரோதம் இல்லாமல் நடப்பது உள்ளிட்ட கருத்துக்கள் அடங்கியதாக பெரியார் கூறுகிறார். ஆனால் நம் சமூகத்தில் கட்டமைக்கப் பட்டது என்னவென்றால் கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமே […]

Categories

Tech |