Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

16 வயது சிறுமி…. பெற்றோர் புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் தாலுகாவில் தினகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் உள்ளார். இவர் 16 வயதுடைய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. தற்போது சிறுமி 4 மாத கர்ப்பமாக உள்ளார். இது பற்றி சிறுமியின் தந்தை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற வாலிபர்…. திடீரென நடந்த கோர சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தியினர்….!!

சாலையில் சென்று கொண்டிருந்த வாலிபர் மீது வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருவளக்குறிச்சி பிரிவு சாலையில் 25 வயதுடைய ஆண் ஒருவர் கடந்த 23-ஆம் தேதி நடந்து சென்றுள்ளார். அப்போது வாலிபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிற்காமல் சென்றுள்ளது. இதில் வாலிபர் படுகாயமடைந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

யாருமே வாங்கல…. மாற்றுத்திறனாளிகள் போராட்டம்…. அலுவலரின் பேச்சுவார்த்தை….!!

மாற்றுத்திறனாளிகள் அளித்த கோரிக்கை மனுவை வாங்க மறுத்ததால் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குறுவட்டம் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை பறிக்கும் வண்ணம் வெளியிடப்பட்ட அரசாணையை கண்டித்தும் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் உடல் குறைபாடு தன்மைக்கேற்ப வேலை ஒதுக்கப்பட வேண்டும் எனவும், முழுமையான 100 நாள் வேலை கொடுக்காமலும் இருக்கின்ற நிலையை கண்டித்தும், பின் 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முழுமையான வேலைகளை வழங்க வேண்டும். இதில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

1இல்ல 2இல்ல 3,20,000…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

காரில் வைத்திருந்த பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆனந்தப்பூர் கிராமத்தில் ஆரோக்கியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒப்பந்ததாரராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வங்கியில் இருந்து 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு தனது காரில் வந்து கொண்டிருக்கும் போது பேருந்து நிறுத்தம் அருகாமையில் காரை நிறுத்தி விட்டு டீ குடிப்பதற்காக அருகில் இருந்த கடைக்கு சென்றுள்ளார். அதன்பின் வந்து பார்த்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சிறையிலிருந்த குற்றவாளி…. காவல்துறை சூப்பிரண்ட் பரிந்துரை…. ஆட்சியரின் உத்தரவு….!!

குற்றவாளியை குண்டர்ச் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை சூப்பிரண்டு கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேற்குத் தெருவில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரை அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதன்பின் சக்திவேலை குண்டர்ச் சட்டத்தில் கீழாக கைது செய்யுமாறு மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு கலெக்டருக்கு பரிந்துரை விடுத்துள்ளார். அதன்படி கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா குற்றவாளியான சக்திவேலை குண்டர்ச் சட்டத்தின் கீழ் கைது […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

குறுக்கே வந்த மாடு…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மாடு மீது இரு சக்கர வாகனம் மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுகுடல் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் செல்வராஜ் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது மாடு ஒன்று குறுக்கே வந்துள்ளது. அப்போது அந்த மாட்டின் மீது மோதி இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் செல்வராஜ் படுகாயமடைந்துள்ளார். அதன்பின் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-வாகனம் மோதல்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் சக்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சக்தி தனது இருசக்கர வாகனத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கும் தண்ணீர்பந்தல் பகுதியின் அருகாமையில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த வாகனம் சக்தியின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் படுகாயமடைந்த சக்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சந்தேகமா இருந்துச்சு…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. வனத்துறையினர் நடவடிக்கை….!!

முயலை வேட்டையாடி 3 வாலிபர்களை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெண்பாவூர் வனப்பகுதியில் மர்ம நபர்கள் முயல்களை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மாவட்ட வன அதிகாரி குகநேசன் உத்தரவின் படி அப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 3 பேர் சந்தேகப்படும் படி அங்கு நின்றதை வனத்துறையினர் பார்த்துள்ளனர். பின்னர் பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் முரளி, வடிவேல் மற்றும் சந்தோஷ் என்பது தெரியவந்துள்ளது. […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

4 வயது சிறுமி… வாலிபரின் மூர்க்கத்தனமான செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள கண்ணியப்பன் தெருவில் பிரதீப் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கும் தனது பாட்டி வீட்டில் கடந்த சில வருடங்களாக வசித்து வருகிறார். இந்நிலையில் பிரதீப் 4 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரியவந்துள்ளது. இது குறித்து குழந்தையின் தாய் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதையெல்லாம் செய்ய வேண்டும்…. சாலை பணியாளர்களின் கோரிக்கைகள்…. கலெக்டருக்கு மனு….!!

தொழிற்சாலைதுறை சாலை பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக தங்களின் கோரிக்கைகளை முன் வைத்து முற்றுகையிட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் தலைவரான செல்லசாமி என்பவரின் தலைமையில் முற்றுகையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்ற வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்பின் உயிரிழந்த சாலைப்பணியாளர்கள் குடும்பத்தினருக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும் எனவும், சாலை பணியாளர்களை திறன் மிகுஇல்லா ஊழியர்களாக […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

என்ன நடந்திருக்கும்…. பேருந்து நிலையத்தில் சடலம்…. பெரம்பலூரில் பரபரப்பு….!!

பேருந்து நிலையத்தின் அருகில் இருக்கும் நிழற்குடையில் முதியவர் ஒருவரின் சடலம் கிடந்தது கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் இருக்கும் நிழற்குடையில் 60 வயது உடைய முதியவர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தகவலின் படி விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்து கிடந்த முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் கிராம நிர்வாக அலுவலர் ஞானபிரகாசம் கொடுத்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

4 மாதம் தான் ஆச்சு… அதுகுல்ல நிரம்பிருச்சு… மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!

அரும்பாவூர் ஏரி கடந்த 4 மாதங்களில் மீண்டும் நிரம்பியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டை பகுதியில் இருக்கும் அரும்பாவூர் பச்சைமலை பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையால் கல்லாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் அரும்பாவூர் ஏரிக்கு வந்தடைந்துள்ளது. இந்த ஏரியும் தற்போது நிரம்பியதால் அங்கிருந்து நீர் நிரம்பி வழிகிறது. இந்த நீரானது அரும்பாவூர் சித்தேரி பகுதிக்கு செல்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் இந்த ஆண்டு முழுவதும் […]

Categories
அரசியல் பெரம்பலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வெற்றியை அறிவிக்காததால் வேட்பாளர் தர்ணா!

கீழக்கரை ஊராட்சி மன்றத் தலைவர் வெற்றி அறிவிப்பை வெளியிடாததால் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வேட்பாளர் உள்ளிட்டோர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு முழுவதும் இன்று உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் நான்கு ஒன்றியங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதனிடையே பெரம்பலூர் ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குகள் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்படுகிறது. இதில் பெரம்பலூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழக்கரை ஊராட்சித் தலைவர் பதவிக்கு ஜெயந்தி என்பவரும், சஞ்சீவி என்பவரும் போட்டியிட்டனர். இதில் சஞ்சீவி […]

Categories
சென்னை பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பயணி மேல் எறிய பஸ் …பொதுமக்கள் போராட்டம் …கோயம்பேட்டில் பரபரப்பு..!!

கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணி மீது பேருந்து  ஏறியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பஸ் மறியலில் ஈடுபட்டனர்.  இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல்  முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதை அடுத்து  நேற்று இரவு சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது. நாளிரவு சுமார்  1 மணியளவில் திருச்சி  மற்றும்  கும்பகோணம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் அதிகம் இல்லாத  காரணத்தினால்  பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது சுமார் 700-க்கும் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வெங்காயத்தை குறி வைத்து திருடும் மர்ம கும்பல் …!!

பெரம்பலூர் அருகே விவசாயம் ஒருவரது வயலில்  சேமித்து வைக்கப்பட்டிருந்த 400 கிலோ சின்ன வெங்காயத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர் . செங்குணம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 400 கிலோ சின்ன வெங்காயத்தை தனது வயலில் பட்டறையம் வைத்திருந்தார்  , விற்பனைக்கு எடுத்துச் செல்லும் முன் காய்கள் கெட்டு போகாமல் இருப்பதற்காக இவ்வாறு பாதுகாப்பது வழக்கம். நேற்று மாலைவழக்கம் போல் வயலுக்கு சென்று பார்த்தபோது பாதுகாப்பதற்காக வைத்திருந்த வெங்காய பட்டறையத்தை பார்த்தபோது […]

Categories

Tech |