மோட்டார் சைக்கிள் இரும்பு தடுப்பு மீது மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொழுதூர் பகுதியில் முகமது இஸ்மாயில் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முகமது இஸ்மாயில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையில் இருந்த இரும்பு தடுப்பின் மீது பலமாக மோதி விட்டது. மேலும் அவ்வழியாக வந்த ஆட்டோ மீது முகமது இஸ்மாயில் இருசக்கர வாகனம் மோதி விட்டது. இந்த […]
