Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

100 ஆண்டுகள் பழமை…. மாற்று இடத்தில் நடப்பட்ட மரம்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 100 ஆண்டுகள் பழமையான மரம் மாற்று இடத்தில் நடப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அதிகமாக விபத்துக்கள் நடக்கும் இடங்கள் மற்றும் குறுகிய இடங்கள் கண்டறியப்பட்டு, தற்போது அந்த பகுதிகளில் சாலையை விரிவுபடுத்தும் பணி சில மாதங்களாக தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக அந்த பகுதிகளில் உள்ள புளிய மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருமானூர் ஒன்றிய அலுவலகம் அருகே சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசமரத்தை சாலை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

2 ஆண்டுகளாக சிரமம்….. தீக்குளிக்க முயன்ற முதியவர்கள்…. பெரம்பலூரில் பரபரப்பு…!!

ஐஜி அலுவலகம் எதிரில் முதியவர்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள துறைமங்கலம் பகுதியில் உறவினர்களான ராஜ் மற்றும் சிவன் நடராஜன் ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் திருச்சி மாவட்டத்தில் உள்ள மத்திய மண்டல ஐஜி அலுவலக பகுதிக்கு கட்டைபையுடன் வந்துள்ளனர். இதனையடுத்து ஐஜி அலுவலகத்திற்கு எதிர்ப்புறம் இருக்கும் வணிக வளாக பகுதியின் சாலையோரம் நின்று கொண்டு முதியவர்கள் மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். இதனை பார்த்ததும் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கேமரா பொருத்துவதற்காக சென்ற வாலிபர்…. மாணவிக்கு நடந்த கொடுமை…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

சிசிடிவி கேமரா பொறுத்தற்காக சென்ற வாலிபர் 17 வயது மாணவியை பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விஜய் என்பவர்  வசித்து வருகிறார். இவர் சிசிடிவி கேமரா பொருத்தும் பணியை செய்து வருகிறார். இந்நிலையில் திருமானூர் ஒன்றிய பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்துவதற்காக சென்ற விஜய், அங்குள்ள 17 வயது மாணவியை சிசிடிவி கேமராவின் ஒயரை சிறிது நேரம் பிடிதிருக்குமாறு கூறி மாடிக்கு அழைத்து சென்று,  […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“ஐரோப்பாவிலிருந்து பார்சல் வந்திருக்கு” பேஸ்புக்கில் ஏற்பட்ட பழக்கம்…. பாதிக்கப்பட்டவரின் பரபரப்பு புகார்…!!

பேஸ்புக் நட்பால் வாலிபர் 83 ஆயிரம் ரூபாயை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை – பெரம்பலூர் பகுதியில் இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் சார்பில் குழாயின் வழியே கேஸ் கொண்டு சேர்ப்பதற்காக குழாய்கள் பதிக்கும் வேலை நடந்து வருகிறது. அதில் குஜராத் மாநிலத்தவரான பருல்சர்மா பொறியியல் பிரிவின் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பேஸ்புக்கில் ஜோசப் ஸ்மித் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சர்மாவிற்கு ஜோசப் ஸ்மித் அன்பளிப்பு தரப்போவதாக கூறியுள்ளார். அதன்பின் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

திருமணமான 4 நாட்களில்…. புதுமாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

புதுமாப்பிள்ளை திருமணமான 4 நாட்களில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாளையம் பகுதியில் அமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தியாகராஜன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி தியாகராஜனுக்கு அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கழிவறைக்கு சென்ற தியாகராஜன் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

10 அம்ச கோரிக்கைகள்…. செம்மண் தின்று போராடிய விவசாயிகள்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நுதன முறையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்த்திலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் விவசாயிகள்  10 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் பெரம்பலூர் மாவட்ட சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு இடம் வழங்கிய உழவர்கள், உரிமை மீட்பு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இராவணன், ஒருங்கிணைப்பாளர் தங்க.சண்முகசுந்தரம் மற்றும் பலர் கலந்துகொண்டுள்ளனர். இவர்கள் வாழை இலையில் சின்னவெங்காயம், செம்மண்கட்டி, சாத்துக்குடி போன்றவற்றை சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. மனித சங்கிலி போராட்டம்…. பெரம்பலூரில் பரபரப்பு…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள புதிய பேருந்து நிலையத்தில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றுள்ளது. இதில் மாவட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, பெரியாரிய அம்பேத்கரிய முற்போக்கு இயக்கங்கள், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மற்றும் சிறுபான்மை இயக்கங்கள் போன்றவை கலந்து கொண்டுள்ளன. இதற்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்லத்துரை அவர்கள் தலைமை வகித்துள்ளார். இந்த மனித சங்கிலி போராட்டத்தில் கந்தர்வகோட்டை தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த சிறுவன்…. வீட்டில் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளுவாடி கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட பொன்மலை என்ற மகன் இருந்துள்ளார். அந்த சிறுவன் அரசு நடுநிலை பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பொன்மலை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொன்மலையின் சடலத்தை மீட்டு அரசு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வீட்டிலேயே பெண்ணிற்கு பிரசவம்…. துரிதமாக செயல்பட்ட மருத்துவ உதவியாளர்…. நன்றி தெரிவித்த உறவினர்கள்…!!

வீட்டிலேயே பெண்ணிற்கு பிரசவம் பார்த்த அவசர கால மருத்துவ உதவியாளருக்கு உறவினர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கல்லை கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ரேவதிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த 108 ஆம்புலன்ஸ் சுப்பிரமணியனின் வீட்டிற்கு சென்றது. அதன்பிறகு அவசர கால மருத்துவ உதவியாளர் சுகன்யா வீட்டிலேயே ரேவதிக்கு பிரசவம் பார்த்துள்ளார். இதில் அவருக்கு அழகான […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. வாலிபரின் ஏமாற்று வேலை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் அரவிந்த் என்பவர் வசித்து வருகிறார் கடந்த 2019-ஆம் ஆண்டில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அரவிந்திற்கு நீதிமன்றம் 4 ஆயிரம் ரூபாய் அபராதமும், 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து ஜாமீனில் வெளிவந்த அரவிந்த் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கினை விசாரித்த சென்னை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. இன்ஜினியரின் தண்டனை உறுதி…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக இன்ஜினியரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வயலப்பாடி பகுதியில் மதியழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரான கருப்பையா என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கருப்பையா அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து 17 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கருப்பையாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தீவிரமாக நடந்த உழவு பணி…. சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. பெரம்பலூரில் பரபரப்பு…!!

டிராக்டரின் சுழல் கலப்பையில் சிக்கியதால் சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வைத்தியநாதபுரம் கிராமத்தில் விவசாயியான ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேம்பு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு என்ற தர்மசிவம் என்ற மகனும், ராஜேஸ்வரி என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் ராஜேந்திரனின் வயலில் மஞ்சன் என்பவர் உழவு பணியில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருந்தார். இதனை அடுத்து சிறுவனான தர்ம சிவம் டிராக்டரின் பின் பக்கத்தில் இருக்கும் கலப்பையின் மீது […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மர்மமாக இறந்த விவசாயி…. அதிர்ச்சியடைந்த மனைவி…. தந்தையின் பரபரப்பு புகார்…!!

விவசாயி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குரும்பலூர் பகுதியில் விவசாயியான வாசுதேவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராமேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான வாசுதேவன் அடிக்கடி தனது குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து வேலைக்கு சென்ற ராமேஸ்வரி மாலை நேரத்தில் வீட்டிற்கு சென்று பார்த்த போது வாசுதேவன் திடீரென இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடக்கும் சம்பவம்…. குட்டியுடன் பலியான குரங்கு…. பெரம்பலூரில் சோகம்…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி குரங்கு தனது குட்டியுடன் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்துகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து விலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி கிராம பகுதிக்குள் வருகின்றன. இவ்வாறு வரும் வன விலங்குகள் விபத்துக்களில் சிக்கியும், நாய்கள் கடித்தும் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை குரங்கு ஒன்று தனது குட்டியுடன் கடக்க முயற்சி செய்துள்ளது. அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற வாகனம் மோதி குரங்கும், […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

செல்போன் கோபுரத்தில் எரிந்த தீ…. துரிதமாக செயல்பட்ட கடைக்காரர்கள்…. பெரம்பலூரில் பரபரப்பு…!!

செல்போன் கோபுர தானியங்கி மின்மாற்றியில் பற்றி எரிந்த தீயை உடனடியாக அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காமராஜர் வளைவு அருகில் வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்தின் மாடியில் செல்போன் கோபுரம் உள்ளது. இந்நிலையில் கோபுரத்தில் உள்ள தானியங்கி மின்மாற்றியில் திடீரென தீ பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனால் செல்போன் கோபுரத்தின் மீது தீப்பிடித்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்ததும் அங்கு கடை வைத்திருப்பவர்கள் தீயணைப்பான் கருவியின் மூலம் தானியங்கி மின்மாற்றியில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மருத்துவமனையில் ஏற்பட்ட பழக்கம்….. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் விசாரணை…!!

காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் கிராமத்தில் பழனியாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அஞ்சலை என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு அபிராமி என்ற மகளும், அரவிந்த் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக வேலை பார்க்கும் அபிராமியை பார்ப்பதற்காக அரவிந்த் அங்கு சென்று வருவது வழக்கம். அப்போது அதே மருத்துவமனையில் பணிபுரியும் சிம்ரன் என்பவருடன் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கடத்திட்டு போயிட்டாங்களா….? தேடி அலைந்த பெற்றோர்…. போலீசாரின் தீவிர விசாரணை…!!

11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி திடீரென காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கோரையாறு கிராமத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோபிகா என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி அரசு மேல்நிலை பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற கோபிகா நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரை தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் கோபிகா கிடைக்காததால் தங்கராஜ் பெரம்பலூர் காவல் நிலையத்தில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கூடலூர் கிராமத்தில் விவசாயியான மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மணிக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த மணி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணியின் சடலத்தை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பட்டறையில் இருந்த வெங்காயம்…. அடித்து பிடித்து ஓடிய வாலிபர்…. மடக்கி பிடித்த பொதுமக்கள்…!!

சின்ன வெங்காயத்தை திருடிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயத்தை விவசாயிகள் வயலில் பட்டறை அமைத்து சேமித்து வைப்பது வழக்கம். இதற்கான நல்ல விலை கிடைக்கும் போது விவசாயிகள் சின்ன வெங்காயத்தை விற்பனை செய்வர். இந்நிலையில் செட்டிகுளம் கிராமத்தில் வசிக்கும் சரவணன் என்பவர் சின்ன வெங்காயத்தை தனது தோட்டத்தில் இருக்கும் பட்டறையில் சேமித்து வைத்துள்ளார். இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் அங்கு சென்ற வாலிபர் 2 […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பாட்டி வீட்டிற்கு சென்ற வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள பெண்ணாடம் பகுதியில் சையது முகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள தேவையூரில் இருக்கும் தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் சையது முகமது ஸ்கூட்டரில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயற்சி செய்த போது சென்னை நோக்கி வேகமாக சென்ற கார் இவர் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சையது முகமதை அருகில் உள்ளவர்கள் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி…. வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நன்னை கிராமத்தில் கூலி தொழிலாளியான ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த ரவிச்சந்திரன் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ரவிச்சந்திரன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக சாராயம் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் காரியானூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் பெரியசாமி என்பதும், சட்டவிரோதமாக சாராயம் கடத்தியதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் பெரியசாமியை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த மொபட் மற்றும் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கோவிலில் நடந்த சம்பவம்…. மர்ம நபர்களின் கைவரிசை…. வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

மர்ம நபர்கள் கோவிலில் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஆலம்பாடி கிராமத்தில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த கோவிலின் முன்பக்க கதவு மற்றும் உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இந்நிலையில் உண்டியலில் இருந்து பத்தாயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக கோவில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அவர்களுக்கு விற்பனை செய்ய கூடாது…. நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம்…. போலீஸ் சூப்பிரண்டின் அறிவுரை….!!

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் வைத்து போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின்படி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து மதுபான கடையில் வேலை பார்க்கும் விற்பனை மேற்பார்வையாளர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்திற்கு மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் சிசிடிவி கேமராக்கள் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ஆட்டுக்குட்டி கேட்ட சிறுவன்….. மகனை கண்டித்த பெற்றோர்….. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

ஆட்டுக்குட்டி வாங்கி தராததால் மன உளைச்சலில் இருந்த சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு மாதவி கிராமத்தில் தர்மராஜ் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவரது மனைவி கிராம நிர்வாக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு கௌதம் என்ற 11 வயது மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா தொற்றினால்  வீட்டில் இருந்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கடத்தி சென்ற தொழிலாளி….. சிறுமிக்கு நடந்த கொடுமை….. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியை கடத்தி சென்று குடும்பம் நடத்திய குற்றத்திற்காக கூலித் தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பெயர் கிராமத்தில் சக்திவேல் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் சக்திவேல் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை கடத்தி சென்றுள்ளார். மேலும் இருவரும் கடந்த நான்கு மாதங்களாக கணவன் மனைவியாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதுகுறித்து சிறுமியின் தாயார் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வூதியர்கள்…. பெரம்பலூரில் பரபரப்பு…!!

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மின்வாரிய வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் வட்டத் தலைவர் சம்பத் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் 70 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு 10% ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும், மருத்துவ காப்பீடு திட்டத்தை வாரியமே நடத்த வேண்டுமெனவும் போராட்டத்தில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மர்ம நபர்களின் கைவரிசை…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. வலை வீசி தேடும் காவல்துறையினர்….!!

ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டில் மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு மாதவி சாலையில் முகமது இப்ராஹிம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஜவுளி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பல் டாக்டராக இருக்கும் முகமது இப்ராஹிமின் மனைவி ஜெய்துல்லாவிற்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் முகமது இப்ராஹிம் தனது மாமியார் வீட்டில் மனைவியுடன் வசித்து வருகின்றார். […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இழுத்து செல்லப்பட்ட மொபட்…. பற்றி எரிந்த வாகனங்கள்…. பெரம்பலூரில் நடந்த கோர விபத்து…!!

மொபட் மீது கார் மோதிய விபத்தில் வாகனங்கள் தீப்பற்றி எரிந்து விவசாயி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள லாடபுரம் கிராமத்தில் விவசாயியான பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பெரியசாமி தனது பேர குழந்தைகளான அஜய் மற்றும் பரணி அவருடன் மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அதே சமயம் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி பகுதியில் வசிக்கும் புனிதன்-லீலா தம்பதியினர் காரில் திருச்சி நோக்கி சென்றுள்ளனர். இதனையடுத்து தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இப்படி ஆகும்னு நினைக்கல…. ஊழியருக்கு நடந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மின்மாற்றியில் ஏறி பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது கணேசன் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து விட்டது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த கணேசனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“அதை வாங்கி தாங்க” பெண் செய்த செயல்…. காவல்நிலையத்தில் பரபரப்பு…!!

காவல் நிலையம் முன்பு பெண் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அகிலா என்ற மகள் இருக்கின்றார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பாரதி என்பவருடன் அகிலாவிற்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு யாழினி என்ற மகளும், பரத்குமார் என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அகிலா தனது பெற்றோர் வீட்டில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இங்கிருந்து தான் சத்தம் வருது…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

கிணற்றில் விழுந்த வாலிபரை தீயணைப்பு நிலைய வீரர்கள் பத்திரமாக மீட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு பின்புறம் இருக்கும் கிணற்றில் இருந்து வாலிபரின் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அங்குள்ளவர்கள் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்த போது வாலிபர் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதுகுறித்து உடனடியாக பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் கிணற்றில் விழுந்த வாலிபரை உயிருடன் மீட்டனர். அதன் பிறகு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

எங்க தான் போயிருப்பான்….? தேடி அலைந்த உறவினர்கள்… நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனகராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற கனகராஜ் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் கனகராஜை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் கிணற்றுக்கு அருகில் கனகராஜனின் உடைகள் கிடந்துள்ளது. இதனால் அவர் கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

எதுக்கு இப்படி போறீங்க….? உரிமையாளருக்கு நேர்ந்த சோகம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இறைச்சிக்கடை உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள புது நடுவலூர் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இறைச்சி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் செந்தில்குமார் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து செந்தில்குமார் மருதையன் கோவில் அருகே சென்று கொண்டிருக்கும் போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் இவரின் இரு சக்கர வாகனம் மீது மோதி விட்டது. […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“எதுவுமே சரியா இல்ல” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

பட்டதாரி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள சத்திரமனை பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த குணசேகரன் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் இவரின் வயிற்றுவலி குணமாகவில்லை. மேலும் பி.காம் பட்டதாரியான விக்னேஷ் குமார் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த விக்னேஷ் குமார் தனது […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இப்போதான் நிச்சயம் முடிஞ்சது…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் திடீரென காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டை பகுதியில் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பானு என்ற மகள் உள்ளார். இந்தப் இளம்பெண் அப்பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த மாதம் பானுவிற்கு திருமணம் செய்வதற்காக அவரது குடும்பத்தினர் நிச்சயம் செய்துள்ளனர். இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற பானு நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அந்த இறைச்சியை விக்கிறாங்களா…? வாலிபர்கள் செய்த செயல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

மானை வேட்டையாடி அதன் இறைச்சி விற்க முயன்ற 2 வாலிபர்களுக்கு வனத்துறை அதிகாரிகள் 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எறையூர் பகுதியில் சிலர் சட்டவிரோதமாக மானை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி வனத்துறை அதிகாரிகள் அங்குள்ள நரிக்குறவர் காலனியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மானை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்க முயன்ற குற்றத்திற்காக அதே பகுதியில் வசிக்கும் மாவீரன் மற்றும் மணிகண்டன் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

யாருடா நீங்கெல்லாம்….? பெண்ணுக்கு நடந்த கொடுமை…. வலை வீசி தேடும் காவல்துறையினர்….!!

பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குளோபர் நகரில் ரெங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மீனா காய்கறிகளை வாங்கி விட்டு தனது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் அவரை பின்தொடர்ந்து சென்ற 2 மர்ம நபர்கள் சற்றும் எதிர்பாராத சமயத்தில் மீனாவின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

என்ன நடந்திருக்கும்னு தெரியலையே…. அதிர்ச்சியடைந்த விவசாயி…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

மர்மமான முறையில் மீனவர் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வெங்கனூர் கிராமத்தில் சேகர் என்ற விவசாயி வசித்து வருகிறார். இந்நிலையில் தனது வயலில் மர்ம நபர் ஒருவர் இறந்து கிடப்பதை பார்த்து சேகர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் உடனடியாக அரும்பாவூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்தவரின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இப்படி செய்வாங்கன்னு நினைக்கல…. அதிர்ச்சியடைந்த பெண்…. வலை வீசி தேடும் காவல்துறையினர்….!!

பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குளோபர் நகரில் ரெங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகுந்தலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சகுந்தலா காய்கறிகளை வாங்கி விட்டு தனது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் அவரை பின் தொடர்ந்து சென்ற 2 மர்ம நபர்கள் சற்றும் எதிர்பாராத சமயத்தில் சகுந்தலாவின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

என்னது சம்மதத்துடன் நடந்ததா….? உறுதிப்படுத்தப்பட்ட தகவல்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

17 வயது சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 25 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கும் 17 வயதுடைய சிறுமிக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் அன்பு ராஜா என்பவர் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 17 வயது சிறுமியை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சற்றும் எதிர்பாராத சமயத்தில்…. ஆசிரியருக்கு நடந்த கொடுமை…. வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

ஆசிரியரிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சத்திரமனை பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஆனந்தி சத்திரமனை அருகே ஸ்கூட்டியில் சென்ற போது 2 மர்ம நபர்கள் அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். அதன்பிறகு சற்றும் எதிர்பாராத நேரத்தில் அந்த மர்ம […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

யாரு இப்படி பண்ணிருப்பா….? கோவிலில் நடந்த சம்பவம்…. வலை வீசி தேடும் காவல்துறையினர்….!!

கோவில் உண்டியலில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம் கிராமத்தில் பெரியசாமி கோயில் அமைந்துள்ளது. இந்நிலையில் பூசாரி பூஜையை முடித்து விட்டு கோவிலை பூட்டி சென்றுள்ளார். அதன் பிறகு மறுநாள் காலை சென்ற போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து பூசாரி அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் பூசாரி உள்ளே சென்று பார்த்த போது மர்ம நபர்கள் கோவில் உண்டியலில் இருந்த பணத்தை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதுதான் காரணமா….? 15 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

காதலிக்குமாறு வற்புறுத்தியதால் 15 வயது சிறுமி சானிடைசர் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேலப்புலியூர் பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் முத்துகிருஷ்ணன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் முத்துகிருஷ்ணன் அப்பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த அந்த சிறுமி திடீரென தனது வீட்டில் சானிடைசர் குடித்து தற்கொலைக்கு முயற்சி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெற்ற மகள் என்று கூட பார்க்காமல்…. ஆட்டோ டிரைவர் செய்த கொடுமை…. பெரம்பலூரில் பரபரப்பு….!!

ஆட்டோ டிரைவர் மகளை அடித்து துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஷேர் ஆட்டோ டிரைவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ஆட்டோ டிரைவர் தினமும் மது குடித்து விட்டு தனது குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து மீண்டும் தகராறு ஏற்பட்ட போது இவரது மனைவி கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அதன்பின் குடிபோதையில் இருந்த ஆட்டோ டிரைவர் தனது மூத்த மகளை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நினைவு அஞ்சலிக்காக சென்ற போது…. பேரனுக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

தாத்தாவுக்கு நினைவஞ்சலி செலுத்த சென்ற இன்ஜினியர் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சீனிவாசபுரம் கிராமத்தில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினீயரிங் பட்டதாரியான விஜய் பிரகாஷ் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த ஆண்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்லக்குடியில் விஜய் பிரகாஷின் தாத்தா உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்துவதற்காக விஜய் பிரகாஷ் தனது குடும்பத்தினருடன் கல்லகுடிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து தனது உறவினர்களுடன் விஜய் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நம்பி வீட்டுக்குள்ள விட்டாங்க… தம்பதியினருக்கு நடந்த கொடூரம்… குற்றவாளிகளின் பரபரப்பு வாக்குமூலம்…!!

தம்பதிகளை கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அல்லிநகரம் கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அறிவழகி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 8-ஆம் தேதி மர்ம நபர்கள் சிலர் இந்த தம்பதிகளை கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தம்பதிகளை கொலை செய்த மர்ம நபர்களை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதுதான் உண்மையான காரணமா…? மயங்கி கிடந்த வாலிபர்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மன உளைச்சலில் இருந்த வாலிபர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அன்னமங்கலம் கிராமத்தில் லாரன்ஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு லாரன்ஸின் தாய் அவரைத் திட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த லாரன்ஸ் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பூச்சி மருந்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்ணுற…? தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி… கதறி அழுத குடும்பத்தினர்…!!

தந்தை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நெடுவாசல் பகுதியில் துரைசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகள்கள் மற்றும் 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் இவரது இளைய மகனான ஞானவேல் என்பவர் டிரைவராக இருந்து வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு சுற்றி திரிந்துள்ளார். இதனால் துரைசாமி வேலைக்கு செல்லுமாறு தனது மகனை கண்டித்துள்ளார். இதனையடுத்து தந்தை திட்டியதால் மன உளைச்சலில் இருந்த ஞானவேல் தனது […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நல்ல படிச்சிட்டு ஏன் இப்படி இருக்க… வாலிபர் செய்த செயல்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

எலக்ட்ரீசியன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள களரம்பட்டி பகுதியில் சோமசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எலக்ட்ரீசியனான மணிகண்டன் என்ற மகனும், மூன்று மகள்களும் இழந்துள்ளனர். இந்நிலையில் எலக்ட்ரீசியனான மணிகண்டன் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இதனால் சோமசுந்தரம் வேலைக்கு செல்லுமாறு தனது மகனை கண்டித்துள்ளார். எனவே மன உளைச்சலில் இருந்த மணிகண்டன் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து […]

Categories

Tech |