Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய கார்…. உடல் நசுங்கி பலியான ஆசிரியர்…. பெரம்பலூரில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் லாரி மீது மோதிய விபத்தில் ஆசிரியர் உடல் நசுங்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி சித்தூர் சாலை கே.கே நகரில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு காவியா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ராஜேஷ் குடும்பத்துடன் தனது சொந்த ஊரான தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டைக்கு காரில் சென்றுள்ளார். இந்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சிகிச்சை முடிந்து வந்த இன்ஜினியர்…. அதிர்ச்சியில் பெற்றோர்…. போலீஸ் விசாரணை…!!

இன்ஜினியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சாமியப்பா நகரில் வெற்றிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினீயரான மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக மணிகண்டன் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருந்துள்ளார். இதற்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மணிகண்டனை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சிகிச்சை முடிந்த பிறகு மணிகண்டனின் பெற்றோர் அவரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மணிகண்டன் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“வேலை கிடைச்சா தான் கல்யாணம்” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரம்பலூரில் சோகம்…!!

வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர் கிராமத்தில் சூரிய பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சூரிய பிரகாஷ் தனக்கு வேலை கிடைத்த பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் எனவும், அதுவரை என்னை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது எனவும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் தகுந்த வேலை கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்து சூரிய பிரகாஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“நகையை தாங்க, பணம் தரோம்” மூதாட்டியை ஏமாற்றிய மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

மூதாட்டியை ஏமாற்றி தங்க நகையை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாளையம் கிராமத்தில் பெரியசாமி-வள்ளியம்மை தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த மூதாட்டி அவரது வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்தார். இந்நிலையில் 2 மர்ம நபர்கள் அங்கு சென்று உங்களது நகையை கொடுத்தால் நாங்கள் பணம் தருகிறோம் என மூதாட்டியிடம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர். இதனை நம்பிய மூதாட்டி அந்த மர்ம நபர்களிடம் தங்க நகைகளை கழற்றிக் கொடுத்துள்ளார். அதன்பிறகு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கணவரை விட்டு பிரிந்த இளம்பெண்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பசும்பலூர் கிராமத்தில் மணி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மணிக்கு விஜயசாந்தி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விஜயசாந்தி மணியை விட்டு பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த ஊரில் இருக்கும் விவசாய கிணற்றில் விஜயசாந்தியின் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இப்படி பண்ணுனா நோய் பரவும்…. கிராம மக்களின் முற்றுகை போராட்டம்…. ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு…!!

500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நெடுவாசல் கிராமத்தில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறும் போது, எங்கள் கிராமத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் கிணற்றுக்கு அருகில் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரமற்ற குடிநீர் வருகிறது. இதனையடுத்து குப்பைகள் மற்றும் கழிவுநீர் தேங்கி கிடப்பதால் தொற்று […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“மகள் என்னை விட்டு போயிட்டா” துக்கத்தில் விவசாயி எடுத்த முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மகள் இறந்த துக்கத்தில் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பீல்பாடி கிராமத்தை விவசாயியான செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஷாலினி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷாலினி தற்கொலை செய்து கொண்டதால் செல்வராஜ் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் செல்வராஜ் தனது வயலுக்கு சென்று மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த செல்வராஜை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ரோட்டில் நடந்து சென்ற பெண்…. வாலிபர் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்த வழக்கில் மாமியார் மற்றும் மருமகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அரும்பாவூர் பகுதியில் ராஜா-மகாலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மகாலட்சுமி தனது வீட்டில் தனியாக இருந்த போது வாலிபர் ஒருவர் முகவரி கேட்பது போல அங்கு சென்றுள்ளார். இதனையடுத்து அந்த வாலிபர் மகாலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்து மகாலட்சுமி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதை பயன்படுத்த கூடாது…. அதிகாரிகளின் திடீர் ஆய்வு…. உரிமையாளர்களுக்கு அபராதம்…!!

பாலீதின் பொருட்களை அதிகாரிகள் பரிந்துரை செய்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலிதீன் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக நகராட்சிக்கு பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் நகராட்சி ஆணையரான குமரிமன்னன் தலைமையில் பெரம்பலூரிலுள்ள கடைகளில் அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அந்த ஆய்வில் 6 கடைகளிலிருந்து 600 கிலோ பாலிதீன் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த கடைகளின் உரிமையாளர்களிடமிருந்து ரூபாய் 14 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதன்பின் அந்த தொகை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு தண்ணீர் வேண்டும்…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

தண்ணீர் விநியோகிக்கும் நேரத்தை அதிகரிக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள நகராட்சிக்கு உட்பட்ட 12-ஆவது வார்டு சங்குபேட்டை பகுதியில் 15 நாட்களுக்கு ஒருமுறை குழாய்களில் காவிரி குடிநீர் 3 மணிநேரம் வினியோகிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் தற்போது குடிநீர் விநியோகம் 1 மணிநேரமாக குறைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் அளித்தும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. அ.தி.மு.க-வினரின் போராட்டம்…. பெரம்பலூரில் பரபரப்பு…!!

தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. செயலாளரான ஆர்.டி. ராஜேந்திரன் தலைமையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பழைய பேருந்து நிலையம் அருகிலிருக்கும் காந்தி சிலை முன்பு தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் அ.தி.மு.க. செயலாளரான ஆர்.டி. ராஜேந்திரன் தலைமையிலும், எம்.எல்.ஏ. இளம்பை தமிழ்ச்செல்வன் முன்னிலையிலும் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க-வினர் பெட்ரோல்-டீசல் மீதான மாநில அரசு வரிகளை உடனடியாக குறைப்பதோடு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

1 மணி நேரம் தான் விநியோகம்…. சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சங்குபேட்டை பகுதியில் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப் பட்டுள்ளது. தற்போது 1 மணி நேரம் மட்டும் குடிநீர் விநியோகிக்கப்படுவதால் கோபமடைந்த பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் கோபமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் சங்குபேட்டை ரவுண்டானா பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மனைவி இறந்த துக்கம்…. போலீஸ் ஏட்டு எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

போலீஸ் ஏட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அரும்பாவூர் காவல்நிலையத்தில் செல்வராஜ் என்பவர் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கவுல்பாளையத்தில் இருக்கும் போலீஸ் குடியிருப்பில் தனது குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு செல்வராஜின் மனைவி மாலதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் மனைவி இறந்த துக்கத்தில் இருந்த செல்வராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த டிராக்டர்…. சிதறிய கரும்பு கட்டுகள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

டிராக்டர் சாலையில் கவிழ்ந்ததால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பகுதியில் தனியார் சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலைக்கு ஒரு டிராக்டரில் கரும்பு லோடு ஏற்றிச் சென்றுள்ளனர். இந்நிலையில் கிருஷ்ணாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையின் குறுக்கே கவிழ்ந்து விட்டது. மேலும் டிராக்டரில் இருந்த கரும்புகள் அனைத்தும் சாலையின் குறுக்கே விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இந்த அட்ரெஸ் எங்க இருக்கு….? அத்துமீறி நுழைந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அரும்பாவூர் பகுதியில் ராஜா-மகாலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மகாலட்சுமி தனது வீட்டில் தனியாக இருந்த போது மர்ம நபர் ஒருவர் முகவரி கேட்பது போல் அங்கு சென்றுள்ளார். அதன்பின் சற்றும் எதிர்பாராத சமயத்தில் அந்த மர்ம நபர் மகாலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற தம்பதியினர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை…!!

வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எறையசமுத்திரம் கிராமத்தில் கணபதி-கனகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தம்பதியினர் வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு கணபதி அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது இரும்பு பெட்டியோடு சேர்த்து 4 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கணபதி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள்…. கோவிலில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கோவில் உண்டியலை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் நுழைந்து விட்டனர். அதன் பின் மர்மநபர்கள் கோவிலில் இருந்த உண்டியலை பெயர்த்து தூக்கி சென்றுள்ளனர். அதில் சுமார் 50 ஆயிரம் ரூபாய் பணம் இருக்கலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோவிலில் கொள்ளையடித்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி…. கல்லூரி மாணவியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பீல்வாடி கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷாலினி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அரசு கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஷாலினி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு சிகிச்சை பெற்றும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ஷாலினி பூச்சி மருந்தை குடித்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. ஓட்டுநர் செய்த செயல்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த லாரி ஓட்டுனருக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கொட்டரை பகுதியில் லாரி ஓட்டுநரான தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு தேவராஜ் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

குடிநீர் விநியோகம் பாதிப்பு…. பொதுமக்களின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

குடிநீர் சீராக விநியோகிக்கபடாததை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கீழகணவாய் கிராமத்தில் மோட்டார் பழுது காரணமாக கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் பெரம்பலூர்-செட்டிகுளம் சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது சீராக குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்த ஓட்டுநர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக ஓட்டுநரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பசும்பலூர் கிராமத்தில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெல் அறுவடை இயந்திர ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு பிரபாகரனுக்கும் 17 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது பிரபாகரன் அந்த பெண்ணுடன் சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

உயிருடன் ஒப்படைக்கப்பட்ட மான்…. திடீரென நடந்த சம்பவம்…. பெரம்பலூரில் சோகம்…!!

வனத்துறையினரிடம் உயிருடன் ஒப்படைக்கப்பட்ட மான் அச்சத்தின் காரணமாக உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அத்தியூர் கிராமத்திற்குள் 4 வயதுடைய புள்ளிமான் சுற்றி திரிந்தது. இந்நிலையில் பொதுமக்கள் மானை பிடித்து கட்டிவைத்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அந்த மானை மீட்டனர். இதனை அடுத்து அந்த மானை வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்றுள்ளனர். அப்போது அச்சத்தின் காரணமாக மான் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. இதனை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

10 நாட்களுக்கு முன் பிறந்த குழந்தை…. தாய்க்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

குழந்தை பிறந்த 10 நாளில் தாய் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள தொண்டமாந்துறை பகுதியில் சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌசல்யா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் கௌசல்யாவுக்கு வெங்கடேசன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு கௌசல்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் திடீரென கௌசல்யாவிற்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் உறவினர்கள் கௌசல்யாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“இனி வீட்டிற்கு வர மாட்டேன்” போலீஸ்காரரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

போலீஸ் ஏட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அரும்பாவூர் காவல் நிலையத்தில் செல்வராஜ் என்பவர் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது குடும்பத்தோடு கவுல்பாளையத்தில் இருக்கும் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவருக்கு மாலதி என்று மனைவி இருந்துள்ளார். கடந்த 11 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் மாலதி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இந்த தம்பதிகளுக்கு சுபாஷினி என்ற மகளும், கருணாகரன் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் செல்வராஜ் கருணாகரனிடம் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நகைக்கடை அதிபர் வீட்டில் திருட்டு…. வசமாக சிக்கிய குற்றவாளி…. போலீஸ் நடவடிக்கை…!!

நகைக்கடை அதிபரின் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒரு குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சர்ச் ரோட்டில் நகைக்கடை அதிபரான கருப்பண்ணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதம் 26-ஆம் தேதி முகமூடி அணிந்த 3 மர்ம நபர்கள் கருப்பண்ணன் கழுத்தில் கத்தியை வைத்து 9 கிலோ வெள்ளி பொருட்கள், 103 பவுன் தங்க நகைகள், 10 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மாடு மேய்த்து கொண்டிருந்த மூதாட்டி…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

மூதாட்டியிமிருந்து மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இலந்தங்குழி கிராமத்தில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணி என்ற மனைவி உள்ளார். இந்த மூதாட்டி அப்பகுதியில் இருக்கும் சாலையில் மாடு மேய்த்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் 3 மர்ம நபர்கள் அங்கு சென்றுள்ளனர். இதனையடுத்து மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இங்க இருந்த கேமரா எங்கே….? கோவிலில் நடந்த சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு…!!

கோவில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் சிசிடிவி கேமராக்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நாட்டார்மங்கலம் கிராமத்தில் செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்குள் நள்ளிரவு நேரத்தில் புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர். மேலும் மர்ம நபர்கள் கோவிலில் பொருத்தியிருந்த 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சிசிடிவி கேமரா மற்றும் மானிட்டரை திருடி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதனை அடுத்து மறுநாள் காலை கோவிலுக்கு சென்ற பொதுமக்கள் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

குழந்தையை பார்க்க சென்ற பெண்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணின் வீட்டில் மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள லாடபுரம் கிராமத்தில் பஞ்சவர்ணம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது அக்காள் மகளுக்கு பிறந்த குழந்தையை பார்ப்பதற்காக பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு பஞ்சவர்ணம் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 20 ஆயிரம் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதலர்கள்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

பாதுகாப்பு கேட்டு காதல்ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மறவாநத்தம் கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எலக்ட்ரீசியனான ஆனந்த் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ஆனந்தும், வேளச்சேரி பகுதியில் வசிக்கும் ரம்யா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி முத்துமாரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர். அதன்பிறகு காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு பெரம்பலூர் அனைத்து மகளிர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற பெண்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளியின் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டை பகுதியில் தொழிலாளியான செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மருதம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செல்லதுரை வேலைக்கு சென்றபிறகு மருதம்மாள் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு மருதம்மாள் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து…. காயமடைந்த 12 பேர்…. பெரம்பலூரில் கோர விபத்து…!!

அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 12 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூரில் இருந்து அரசு பேருந்து தஞ்சாவூர் நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த பேருந்து பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒதியம் பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த வாகனம் மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் பேருந்தை இடதுபுறமாக திருப்பியுள்ளார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் பேருந்தின் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்து…. புரோக்கருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

அரசு பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதால் கல்யாண புரோக்கர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள கோனேரிப்பட்டி பகுதியில் கல்யாண புரோக்கரான தியாகராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெருமாள்பட்டி பகுதியில் வசிக்கும் ரவிச்சந்திரன் என்பவரின் உறவினருக்கு பெண் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அரும்பாவூருக்கு சென்றுள்ளார். இவர்கள் மீண்டும் மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் பெரம்பலூர்-துறையூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலை விரிவாக்கத்திற்காக போடப்பட்டுள்ள ஜல்லி கற்களால் மோட்டார் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“குழந்தைக்கு தடுப்பூசி போடணும்” செல்போன் மூலம் தொடர்பு கொண்ட கணவர்…. பின் நடந்த சோகம்…!!

என்ஜினியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் தமிழரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பத்மாவதி என்ற மனைவியும், 5 மாதத்தில் ஒரு குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் கார்த்திகை தீப பண்டிகையை முன்னிட்டு பத்மாவதி தனது பெற்றோரை பார்ப்பதற்காக கள்ளக்குறிச்சிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து செல்போன் மூலம் பத்மாவதியை தொடர்பு கொண்ட தமிழரசன் வீட்டிற்கு வருமாறு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கோமாரி நோய் பாதிப்பு…. 2 பசுக்கள் உயிரிழப்பு…. கிராம மக்களின் கோரிக்கை…!!

2 பசு மாடுகள் கோமாரி நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கீழபெரம்பலூர் கிராமத்தில் இருக்கும் கால்நடைகள் கோமாரி நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வசந்தி மற்றும் ராமர் ஆகியோருக்கு சொந்தமான 2 பசு மாடுகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டது. மேலும் மங்கலமேடு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பசு மாடுகள் கோமாரி நோயினால் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

முழு கொள்ளளவை எட்டிய ஏரி…. கேக் வெட்டி கொண்டாட்டம்…. மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!

பல ஆண்டுகளுக்கு பிறகு ஏரியில் நீர் முழுமையாக நிரம்பியதை விவசாயிகள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அன்னமங்கலத்தில் இருக்கும் பெரிய ஏரியானது பல ஆண்டுகளாக முழு கொள்ளளவை எட்டாமல் இருந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள் தண்ணீர் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக இந்த ஏரி முழு கொள்ளளவை எட்டியதோடு, உபரி நீர் வெளியேறுகிறது. இதனால் அங்கு வசிக்கும் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் கேக் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நகையை வாங்கி சென்ற வியாபாரி…. முதியவருக்கு நடந்த கொடூரம்…. பெரம்பலூரில் பரபரப்பு…!!

நகையை திருப்பி கேட்ட முதியவரை வியாபாரி குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் கிராமத்தில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரிடம் சில்லி சிக்கன் கடை வைத்து வியாபாரம் நடத்தும் நாகப்பன் என்பவர் ஒரு பவுன் தங்க நகையை இரவல் வாங்கி சென்றுள்ளார். அதன்பிறகு வாங்கிய நகையை திருப்பி கேட்டபோது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த நாகப்பன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணியை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கடுமையான குளிர்…. 25 ஆயிரம் கோழிகள் இறப்பு…. வேதனையில் பண்ணை உரிமையாளர்கள்…!!

கடும் குளிரினால் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்து விட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.  அப்பகுதியில் கறிக்கோழிகள் விற்பனை மிகவும் குறைந்து விட்டது. இதனால் கறிக்கோழிகள் பண்ணைகளிலேயே தேக்கமடைந்துள்ளன. இந்நிலையில் கடும் குளிரினால் கோழிகளும், குஞ்சுகளும் தொடர்ந்து உயிரிழக்கின்றன. இந்த மாவட்டம் முழுவதும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்து விட்டதாக பண்ணை உரிமையாளர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பூலாம்பாடி பகுதியில் மதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாலினி என்ற மனைவி உள்ளார். இவர்கள் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்த மதன் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மாடு மேய்த்து கொண்டிருந்த சிறுவன்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

குட்டையில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பாலாஜி-பிரேமா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இவர்களின் 2-வது மகனான பாரதி ராஜ் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாடு மேய்த்து விட்டு பாரதிராஜா அப்பகுதியில் இருக்கும் குளிப்பதற்காக குட்டைக்கு சென்றுள்ளார். அதன்பின் நீச்சல் தெரியாத பாரதி ராஜ் சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து விட்டார். இதனை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதனால் தான் இறந்ததா….? பொதுமக்கள் அளித்த தகவல்…. வனத்துறையினரின் முயற்சி…!!

விவசாய நிலத்தில் புள்ளி மான் இறந்து கிடந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புது குறிச்சி கிராமத்தில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் புள்ளி மான் ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்தவர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்துள்ளனர். இது குறித்து வனத்துறையினர் கூறும்போது இறந்தது ஒரு வயதுடைய ஆண் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இயற்கை உபாதை கழித்த குழந்தைகள்…. தம்பதியினர் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணை தாக்கிய குற்றத்திற்காக தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காருகுடி கிராமத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புஷ்பவல்லி என்ற மனைவி உள்ளார். இவர்களது வீட்டிற்கு அருகில் பாலசுப்பிரமணியனின் சகோதரரான ராமலிங்கம் மற்றும் அவரது மனைவி செல்லம் போன்றோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ராமலிங்கத்தின் குழந்தைகள் புஷ்பவல்லி வீட்டிற்கு அருகில் இருக்கும் மணல் மேட்டில் இயற்கை உபாதை கழித்துள்ளனர். இதனை புஷ்பவல்லி கண்டித்ததால் கோபமடைந்த ராமலிங்கம் மற்றும் செல்லம் ஆகியோர் இணைந்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற பெண்கள்…. இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு…. போலீஸ் விசாரணை…!!

கோவிலுக்கு சென்ற பெண்களை கிண்டலடித்ததை தட்டி கேட்டதால் வாலிபர்களுக்கிடையே தகராறு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை எற்படுதியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கிராமத்தில் வசித்து வரும் 3 இளம் பெண்கள் அங்குள்ள கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்போது அப்பகுதியில் வசித்து வரும் கார்த்திக், பெரியசாமி, பூவரசன் மற்றும் ராகுல் ஆகியோர் அந்த பெண்களை கிண்டலடித்துள்ளனர். இதுகுறித்து தெருவிலுள்ள சில வாலிபர்களிடம் அந்த பெண்கள் கூறியுள்ளனர். உடனே அந்த வாலிபர்கள் அவர்களிடம் கேட்டபோது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் இதுபற்றி தகவலறிந்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தீபாவளி கொண்டாட சென்ற தம்பதியினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. பெரம்பலூரில் பரபரப்பு…!!

தீபாவளி கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு சென்றிருந்தவர் வீட்டில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள புது காலனியில் சாமிதுரை என்பவர் தனது மனைவி அருள்மொழியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சாமிதுரை தனது சொந்த ஊரான நூத்தாப்பூருக்கு சென்றுள்ளார். அதன்பின் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சாமிதுரையின் மனைவி அருள்மொழியும் நூத்தாப்பூருக்கு சென்றுள்ளார். அதன்பின் அந்தப் பகுதியில் வசித்து வரும் மகாலட்சுமி என்பவர் சாமிதுரையின் வீட்டு கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக கைபேசியில் அவரை அழைத்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ஏராளமான குடியிருப்புகள் இருக்கும் பகுதியில் மர்மநபர்கள் வீடு புகுந்து கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வி.ஐ.பி. நகரில் பத்மாவதி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகனான ஆனந்த் என்பவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதால் மருமகள் சௌமியா மற்றும் பேத்தியான 10 மாத கைக்குழந்தையுடன் பத்மாவதி பெரம்பலூரிலுள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தையை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் குழந்தை குணமடைந்த நிலையில் மருத்துவமனையிலிருந்து பெரம்பலூரிலுள்ள தங்களது […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற உரிமையாளர்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கடையில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள துறைமங்கலம் பகுதியில் வைத்தியலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகின்றார். இந்த கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு வைத்தியலிங்கம் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த 25 ஆயிரம் ரூபாய் பணம், பால் பாக்கெட்டுகள், குளிர்பானம், சாக்லேட், சிகரெட் போன்றவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வீட்டில் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்கு சென்றுள்ளார். இவர்கள் மீண்டும் திரும்பி வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் தங்க […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வயலில் மேய்ந்த மாடு…. பெண் மீது தாக்குதல்…. போலீஸ் நடவடிக்கை…!!

மாடு மேய்ந்த தகராறில் பெண்ணை தாக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பூஞ்சோலை கிராமத்தில் செங்கோடன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மல்லிகாவிற்கு சொந்தமான மாடு அப்பகுதியில் இருக்கும் அந்தோணி என்பவரது வயலில் இருந்து நெல் பயிரை மேய்ந்துள்ளது. இதனால் மல்லிகாவிற்கு அந்தோணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த அந்தோணி மல்லிகாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்அந்தோணியை கைது […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இடப்பிரச்சினையால் முன்விரோதம்…. மோதிக்கொண்ட இரு தரப்பினர்…. போலீஸ் விசாரணை…!!

இருதரப்பினர் மோதிக் கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நக்கசேலம் கிராமத்தில் குமார் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் செந்தில் என்பவருக்கும் இடையே இடப் பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் குமார் மற்றும் செந்தில் தரப்பினர்  ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதனால் காயமடைந்த இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? மர்மமாக இறந்த மாடுகள்….. விவசாயியின் கோரிக்கை…!!

மர்மமான முறையில் நான்கு மாடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள முகமதுபட்டினம் காட்டுக்கொட்டகை பகுதியில் விவசாயியான ராமர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார்.இந்நிலையில் 2  பசு மாடுகள் மற்றும் ஒரு காளை மாடு திடீரென கீழே விழுந்து கிடந்ததை பார்த்து ராமர் அதிர்ச்சி அடைந்தார். அதன்பிறகு ஒரு பசுமாடு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கால்நடை மருத்துவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மாட்டிற்கு சிகிச்சை அளித்தும் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மூட்டையை தூக்கிய பெண்….. சட்டென தீண்டிய பாம்பு…. பின் நடந்த சோகம்…!!

பாம்பு கடித்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாளையம் பகுதியில் ராஜூ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டு திண்ணையில் இருந்த காய்கறி மூட்டையை வசந்தா தூக்குவதற்கு முயற்சி செய்துள்ளார். அப்போது காய்கறி மூட்டைக்கு அடியில் பதுங்கி இருந்த கட்டுவிரியன் பாம்பு வசந்தாவின் காலில் கடித்து விட்டது. இதனால் மயங்கி விழுந்த வசந்தாவை அங்கிருந்தவர்கள் மீட்டு […]

Categories

Tech |