Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லாரி…. நண்பர்களுக்கு நடந்த விபரீதம்….. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அழகிரி பாளையம் மங்கலம் கிராமத்தில் வசந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான குணசேகர் என்பவருடன் இரவு நேரத்தில் வெளியே சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர்கள் எசனை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த லாரி வசந்தின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வசந்த் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த பெற்றோர்…. மாணவர் எடுத்த விபரீத முடிவு….. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டை பகுதியில் சந்துரு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சஞ்சய் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை சந்துரு கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சஞ்சய் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இங்கு எதுவுமே இல்லை….. பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள க.எறையூர் கிராமத்தில் துளசியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் துளசியம்மாள் வேலைக்கு சென்ற பிறகு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பணம், நகை எதுவும் இருக்கிறதா என தேடி பார்த்துள்ளனர். ஆனால் அங்கு எதுவும் இல்லாததால் மர்ம நபர்கள் தப்பி சென்றனர். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த துளசியம்மாள் பூட்டு உடைக்கப்பட்டு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற குடும்பத்தினர்….. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி….. போலீஸ் விசாரணை…!!

வீட்டின் கதவை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள க. எறையூர் கிராமத்தில் மணிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சம்பூர்ணம் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மணிவேல் தனது குடும்பத்தினருடன் உறவினர்களை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு மணிவேல் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பூஜை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சிகிச்சைக்காக சென்ற தம்பதியினர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள துறைமங்கலம் பகுதியில் பரமேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீதாலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பரமேஸ்வரனுக்கு உடல்நலம் சரியில்லாததால் சீதா லட்சுமி அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த குடும்பத்தினர் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நோட்டமிட்ட மர்ம நபர்கள்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள நெய்க்குப்பை கிராமத்தில் மாடசாமி என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மாடசாமியின் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் பார்ப்பதற்காக வெளியே சென்றுள்ளனர். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு மாடசாமி அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மிரட்டும் நண்பர்…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் தீக்குளிக்க முயற்சி…. பெரம்பலூரில் பரபரப்பு…!!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையம் முன்பு ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் திடீரென உடல் முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் சிறுவாச்சூர் கிராமத்தில் வசிக்கும் ஆட்டோ டிரைவரான ராஜசேகர், அவரது மனைவி, 2 மகள்கள், 2 மகன்கள், பேரன், பேத்தி ஆகியோர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு புறப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்…. மர்மமான மரணம்…. போலீஸ் விசாரணை…!!

கிராம நிர்வாக அலுவலர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பகுதியில் ஆரோக்கியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெப்பந்தட்டை கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பணி முடிந்து வீட்டிற்கு புறப்பட்ட ஆரோக்கியசாமி நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி சுவேதா தாலுகா அலுவலகத்தை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார். இந்நிலையில் பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் பெரியம்மாபாளையம் பிரிவு அருகில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பிரிந்து சென்ற மனைவி…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மனைவி பிரிந்து சென்றதால் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எறையூர் கிராமத்தில் கொத்தனாரான சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் தனது கணவரை விட்டு பிரிந்து சுதா பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த சங்கர் தனது வீட்டில் விஷம் குடித்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெண்ணுக்கு நடந்த கொடுமை…. தொழிலாளி செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள க. எறையூர் கிராமத்தில் தொழிலாளியான ராஜி என்பவர் வசித்துவருகிறார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை ராஜி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தற்போது அந்த பெண் 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இது குறித்து அந்த பெண்ணின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜியை கைது […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பகுதியில் தொழிலாளியான ராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமலிங்கம் மற்றும் அவரது மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ராமலிங்கம் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுராமலிங்கத்தின்  சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு திரும்பி வந்த தந்தை…. மகன் எடுத்த விபரீத முடிவு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

5-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அன்னமங்கலம் கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த சங்கர் தனது மகன் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பேருந்து வசதி வேண்டும்…. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

பேருந்து வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி மாணவ மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெருமத்தூர் குடிகாடு கிராமத்தில் வசிக்கும் பள்ளி மாணவ மாணவிகள் வேப்பூரில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கு செல்ல பேருந்து வசதி இல்லாததால் ஆண்டி குரும்பலூர் கிராமம் வழியாக செல்லும் டவுன் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்கின்றனர். எனவே அப்பகுதியில் இருக்கும் சாலையில் பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“இடையூறாக இருக்கிறது” இடிக்கப்பட்ட பிள்ளையார் கோவில்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

நீதிமன்ற உத்தரவின்படி போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த கோவில் இடிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அயன்பேரையூர் கிராமத்தில் சாலை ஓரத்தில் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில் அறங்காவலர் பெரியசாமிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில் கோவில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளதாகவும் , போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் கோவிலை அகற்ற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து கோவிலை இடிக்க தடை விதிக்க வேண்டும் என்று சென்னை நீதிமன்றத்தில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள நெய்க்குப்பை கிராமத்தில் கணேசன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கணேசனின் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் பார்ப்பதற்காக வெளியே சென்றுள்ளனர். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு கணேசன் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

டிக்கெட் எடுக்குமாறு கூறிய கண்டக்டர்…. பேருந்திலிருந்து தள்ளி விட்ட வாலிபர்கள்…. பெரம்பலூரில் பரபரப்பு…!!

டிக்கெட் எடுக்குமாறு கூறியதால் கண்டக்டரை வடமாநில வாலிபர்கள் பேருந்தில் இருந்து கீழே தள்ளி விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு டவுன் பேருந்து திருச்சி நோக்கி புறப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுவாச்சூர் பேருந்து நிறுத்தத்தில் வைத்து தொழிற்சாலையில் வேலை பார்க்கும் வடமாநில வாலிபர்கள் சிலர் பேருந்தில் ஏறி உள்ளனர். அவர்களில் 4 பேர் மட்டுமே டிக்கெட் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் விஜயகோபலபுரம் பேருந்து நிறுத்தத்தில் வைத்து கண்டக்டர் ஆறுமுகம் என்பவர் டிக்கெட் எடுக்காதவர்களிடம் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சிறுநீர் கழித்து கொண்டிருந்த ஊழியர்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

தனியார் நிறுவன ஊழியரை கத்தியால் குத்திய 3 வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சித்தளி கிராமத்தில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பிரபாகரன் வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர் சித்தளி வனகாப்பு அலுவலகம் எதிரே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் பிரபாகரனின் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சான்றிதழ் ஏன் வரவில்லை….? அரசு ஊழியரை தாக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

அரசு ஊழியரை தாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொண்டமாந்துறை கிராம நிர்வாக அலுவலகத்தில் அண்ணா துரை என்பவர் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அண்ணாதுரை பணியில் இருந்த போது அதே பகுதியில் வசிக்கும் வின்சென்ட் ராஜ் என்பவர் அங்கு சென்றுள்ளார். இதனை அடுத்து வின்சன்ட் ராஜ் தான் ஜாதி சான்றிதழ் விண்ணப்பித்து நீண்ட நாட்களாகியும் ஏன் வரவில்லை எனக் கேட்டு அண்ணாதுரையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் வின்சன்ட் ராஜ் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மாணவிக்கு நடந்த கொடுமை…. வாலிபரை சுற்றி வளைத்த பொதுமக்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டை பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தினேஷ் அதே பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவியிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது மாணவியின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தினேஷை மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டனர். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய வாகனம்…. குழந்தைக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

நெல் அறுவடை இயந்திரம் மோதியதால் பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அ.மேட்டூர் பகுதியில் சத்தியசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு வயதுடைய யாஷிகா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் யாஷிகா தனது வீட்டிற்கு முன்பு விளையாடி கொண்டிருந்தாள். அப்போது அதே ஊரில் வசிக்கும் ஆனந்த் என்பவர் வேகமாக ஓட்டி வந்த நெல் அறுவடை எந்திரம் குழந்தை மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகாவை அருகில் உள்ளவர்கள் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற நண்பர்கள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்….. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அழகிரி பாளையம் மங்கலம் கிராமத்தில் ஆனந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான குணா என்பவருடன் இரவு நேரத்தில் வெளியே சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர்கள் எசனை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஜெனரேட்டர் ஏற்றிச் சென்ற லாரி ஆனந்தின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்….. பெரம்பலூரில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நாற்காரன்கொட்டை பகுதியில் ஆனந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான கிருஷ்ணன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் ஆனந்தராஜின் மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக வந்த லாரி பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஆனந்தராஜ் மற்றும் கிருஷ்ணன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். இதுகுறித்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தாயை பார்க்க சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஓகளூர் பகுதியில் ஆசிரியரான முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மைதிலி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் முத்துக்குமார் ஈரோட்டில் இருக்கும் தனது தாயை பார்ப்பதற்காக மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த முத்துக்குமார் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சாப்பாடு எடுத்துட்டு வரலையா….? வயலுக்கு வந்த கணவர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள லாடபுரம் 2-வது வார்டில் விவசாயியான முத்தையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் முத்தையா தனது வயலுக்கு மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு சென்று உணவு மற்றும் குழந்தைகளுக்கு பால் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு முத்தையா மீண்டும் வயலுக்கு வந்துள்ளார். அப்போது வயலில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மாடு இந்த பக்கம் வந்துச்சா…? மர்ம நபர்கள் செய்த வேலை…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள முத்து நகரில் ராஜவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயபாரதி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டுத் திண்ணையில் ஜெயபாரதி அமர்ந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் அங்கு சென்றுள்ளனர். அந்த மர்ம நபர்கள் எங்கள் மாடு இந்த பக்கம் வந்ததே பார்த்தீர்களா? என்று […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு வந்த தந்தை…. சடலமாக தொங்கிய சிறுவன்…. போலீஸ் விசாரணை…!!

5-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அன்னமங்கலம் கிராமத்தில் ஜெயசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வயலுக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த ஜெய்சங்கர் தனது மகன் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கடையிலிருந்து வந்த கரும்புகை…. பல லட்ச ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்…. பெரம்பலூரில் பரபரப்பு…!!

கடையில் பற்றி எரிந்த தீயை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் புகழேந்தி என்பவருக்கு சொந்தமான அலங்கார பொருட்கள் விற்பனை செய்யும் கடை அமைந்துள்ளது. இந்நிலையில் இரவு நேரத்தில் வியாபாரம் முடிந்த பிறகு புகழேந்தி கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து கடையில் இருந்து கரும்புகை வெளியேறுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மாணவிகளுக்கு நடந்த கொடுமை…. ஆசிரியர் செய்த வேலை…. அதிகாரியின் அதிரடி உத்தரவு….

அதிகாரி ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மலையப்ப நகரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சின்னதுரை என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் குடிபோதையில் சின்னதுரை பள்ளி மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் பொதுமக்கள் சின்னதுரையை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சின்னதுரையை கைது செய்துள்ளனர். தற்போது உடல் நலம் பாதிக்கப்பட்ட சின்னதுரை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நடந்த கொடுமை…. தொழிலாளி போக்சோவில் அதிரடி கைது…!!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள க.எறையூர் கிராமத்தில் ஆடு மேய்க்கும் தொழிலாளியான ராஜி என்பவர் வசித்துவருகிறார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை ராஜி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தற்போது அந்த பெண் 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இது குறித்து அந்த பெண்ணின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜியை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இறைச்சி வெட்டி கொண்டிருந்த மனைவி…. கணவரின் கொடூர செயல்…. பெரம்பலூரில் பரபரப்பு…!!

குடிபோதையில் கணவர் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒகளூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முத்துலட்சுமி சமைப்பதற்காக கோழி இறைச்சி வெட்டி கொண்டிருந்தார். இதனை அடுத்து மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஆறுமுகம் தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது கோபத்தில் ஆறுமுகம் இறைச்சி வெட்டுவதற்காக வைத்திருந்த அரிவாளை எடுத்து முத்துலட்சுமியை சரமாரியாக வெட்டியுள்ளார். […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“பாடலை ஒலிக்கவிட்டு நடனமாட சொல்லுகிறார்” ஆசிரியரை தாக்கிய பெற்றோர்கள்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவிகளை நடனமாட சொல்லி சில்மிஷத்தில் ஈடுபட முயன்ற குற்றத்திற்காக ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நூத்தப்பூர் கிராமத்தில் சின்னதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாற்று உதவி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மாணவ, மாணவிகள் வகுப்பறையில் அமர்ந்து படித்து கொண்டிருந்த போது சின்னதுரை குடிபோதையில் அங்கு சென்றுள்ளார். அதன்பின் சின்னதுரை மாணவிகளின் உடைகளை மாற்றி வர சொல்லி செல்போனில் பாடலை ஒலிக்கவிட்டு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இறந்து கிடந்த முதியவர்கள்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மருத்துவமனை எதிரில் இரண்டு முதியவர்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை எதிரில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் 2 முதியவர்கள் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முதியவர்களின் சடலங்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஒரு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் யாரும் இல்லாத நேரம்…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பகுதியில் விவசாயியான ராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமலிங்கம் மற்றும் அவரது மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ராமலிங்கம் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமலிங்கத்தின் சடலத்தை கைப்பற்றி அரசு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள நெய்க்குப்பை கிராமத்தில் மூர்த்தி என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மூர்த்தியின் குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு உறவினரை பார்ப்பதற்காக வெளியே சென்றுள்ளனர். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு மூர்த்தி அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 10 பவுன் தங்க […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அலறி சத்தம் போட்ட மாணவி…. வாலிபர் செய்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டை பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தியாகராஜன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தியாகராஜன் அதே பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவியின் கையை பிடித்து இழுத்து தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது மாணவியின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தியாகராஜனை மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டனர். இதுகுறித்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன மாணவி…. வாலிபர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!!

மாணவியை கடத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவி காணாமல் போய் விட்டதாக அவரது தாயார் பெரம்பலூர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் என்ற வாலிபர் ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இங்கிருந்த வண்டியை காணும்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பகுதியில் சுந்தர் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது வீட்டிற்கு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்துள்ளார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு சுந்தர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சுந்தர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம […]

Categories
Uncategorized பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற குடும்பத்தினர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள நெய்க்குப்பை கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் வெங்கடேசனின் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் பார்ப்பதற்காக வெளியே சென்றுள்ளனர். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு வெங்கடேசன் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய கண்ணாடி…. ஆட்டோ ஓட்டுநர் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த குற்றத்திற்காக ஆட்டோ ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து அரியலூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தை கணேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இதில் ராஜேந்திரன் என்பவர் கண்டக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குன்னம் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி கொண்டிருந்த போது ஆட்டோ டிரைவரான பாலமுருகன் என்பவர் பேருந்தை நோக்கி கற்களை வீசியுள்ளார். இதனால் பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்துவிட்டது. இது குறித்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெற்றோரை பார்க்க சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு மாதவி ரோடு அம்மன் நகரில் ரமேஷ்-உஷா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ரமேஷ் வேலைக்கு சென்ற பிறகு உஷா  தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனை அடுத்து உஷாவின் வீட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து உஷா வீட்டிற்கு வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சடலமாக மீட்கப்பட்ட மாணவி…. அதிர்ச்சியில் பெற்றோர்…. பெரம்பலூரில் பரபரப்பு…!!

தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த மாணவியின் சடலத்தை தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கே.புதூர் கிராமத்தில் விவசாயியான ராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராகவி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற ராகவி நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர். […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

2 வருடங்களாக அவதிப்பட்ட முதியவர்…. அதிர்ச்சியில் உறவினர்கள்…. போலீஸ் விசாரணை…!!

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பழைய வேலூர் அம்பேத்கர் தெருவில் முனியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2 வருடங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முனியப்பன் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் வயிற்று வலி சரியாகாததால் மன உளைச்சலில் இருந்த முதியவர் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த முதியவரை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“என் மகளை காணவில்லை” தாயாரின் பரபரப்பு புகார்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மாணவியை கடத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவி காணாமல் போய் விட்டதாக அவரது தாயார் பெரம்பலூர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்ற வாலிபர் ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள மேட்டு காளிங்கராயநல்லூர் கிராமத்தில் சாந்தப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வசிஷ்டபுரம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு இருக்கும் வளைவில் திரும்பிய போது சாந்தப்பனின் மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சாந்தப்பனை அருகில் உள்ளவர்கள் மீட்டு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற குடும்பத்தினர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டில் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விளாமுத்தூர் பகுதியில் தனபால்-ராஜலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 56 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனை அடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த குடும்பத்தினர் பணம் திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பேரனை அழைத்து சென்ற பாட்டி…. தந்தை எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

சிமெண்ட் ஆலையின் முன்னாள் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள துறைமங்கலம் நியூ காலனியில் கொளஞ்சி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரியலூரில் இருக்கும் தனியார் சிமெண்ட் ஆலையில் போக்குவரத்து மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ரம்யா என்ற மனைவியும், அஸ்வந்த் என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த 1 ஆண்டாக ரம்யா அபுதாபியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இதனால் கொளஞ்சி வேலைக்கு செல்லாமல் தனது மகனை கவனித்துக் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பையை சுற்றி வந்த தெருநாய்கள்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் விசாரணை…!!

துணிப்பையில் இருந்து பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம்மாள் நகர் முன்பு புங்கமரம் ஒன்று உள்ளது. இந்த மரத்திற்கு அடியில் பிறந்து ஒரு மாதமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை துணிப்பையில் வைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் தெருநாய்கள் பையை சுற்றி வந்ததால் சந்தேகமடைந்த பொதுமக்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது பையில் பெண் குழந்தை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு மாதவி ரோடு அம்மன் நகரில் சுரேஷ்- சாந்தினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் சுரேஷ் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருவதால் சாந்தினி தனது 5 வயது பெண் குழந்தையுடன் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சாந்தினி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனை அடுத்து சாந்தினியின் வீட்டு கதவு திறந்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“அவள் என்ன விட்டு போயிட்டா” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மனைவி பிரிந்து சென்றதால் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எறையூர் கிராமத்தில் கொத்தனாரான சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் சுதா தனது கணவரை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த சங்கர் தனது வீட்டில் விஷம் குடித்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ஒரு வாரமாக தேடிய உறவினர்கள்…. அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்…. போலீஸ் விசாரணை…!!

வெளியே சென்ற முதியவர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கொளக்காநத்தம் கிராமத்தில் சின்னசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற சின்னசாமி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கடந்த ஒரு வாரமாக சின்னசாமியை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள அயினாபுரம் சாலையில் இருக்கும் ஓடை தண்ணீரில் அழுகிய நிலையில் சின்னசாமியின் […]

Categories

Tech |