மணல் திருட்டில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மருதயாற்றில் டிராக்டர் மூலம் மணல் அள்ளப்படுவதாக காவல் நிலையத்திற்கு புகார் வந்துள்ளது. இந்த புகாரின் பேரில் அவர்கள் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் ஒரு டிராக்டரில் 4 பேர் மணல் அள்ளிக் கொண்டிருந்ததை கண்ட காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் கூடலூரை சேர்ந்த செந்தமிழ் செல்வன், அலக்சாண்டர், […]
Tag: perambalore

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரோஷினி நகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவருடைய மனைவி ரேவதி இவருக்கு பரனேஷ் என்ற மகன் உள்ளான். இவர்கள் அந்த பகுதியில் உள்ள வாடகை வீட்டில் முதல் மாடியில் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் கதவை சாத்திவிட்டு தாழ்பாள் போடாமல் தூங்கியுள்ளனர். இதனை அறிந்த மர்ம நபர் நேற்று அதிகாலை வீட்டில் […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |