Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இதை சீக்கிரம் முடிங்க…. தண்ணீர் திறப்பதினால் பயனில்லை…. வேண்டுகோள் விடுத்த விவசாயிகள்….!!

பாதியில் நிறுத்தப்பட்டுள்ள பாலம் கட்டும் பணியை விரைந்து முடித்து தர வேண்டி  பொதுமக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டத்திலுள்ள கீழையூர் ஒன்றியம் பகுதியில் வெள்ளை ஆற்றிலிருந்து ஏர்வைகாடு என்ற இடத்தில் இருந்து பிரிந்து சந்திர நதி ஆறு செல்கிறது. இந்த ஆறு வேதாரண்யம் கால்வாயில் கலந்து கடலில் கலக்கிறது. இந்த சந்திரநதி ஆறு மூலம் அப்பகுதியில் உள்ள 2000 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதனையடுத்து கருங்கண்ணி பகுதியில் சந்திரநதியின் குறுக்கே […]

Categories

Tech |