ஆதிதிராவிட மக்கள் தங்களுக்கு சாலை அமைத்து தருமாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆதிதிராவிடர் காலனியில் சுமார் 200 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த காலனியில் வசித்து வந்த சின்னையா என்பவர் உடல்நலக் குறைவினால் திடீரென மரணமடைந்தார். இவரது சடலத்தை எடுத்துச் செல்ல சரியான சாலை வசதி இல்லை. எனவே ஆதிதிராவிடர் குடியிருப்பிலிருந்து 1 கி.மீ தொலைவிலுள்ள மயானத்திற்கு இடையிலுள்ள குளம் மற்றும் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து அங்கு நெல் விவசாயம் நடத்தி வரும் நெற்பயிர்களை […]
