Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அது இருந்தும் வேஸ்ட் தான்… ரொம்ப கஷ்டபடுறோம்… சீக்கிரமா நடவடிக்கை எடுங்க… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!

பயன்பாடற்று கிடக்கும் சுகாதார வளாகத்தை சீரமைக்கக்கோரி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பூத்திரெட்டிபட்டி கிராமத்தில் 1,2௦௦ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அது சரியாக பராமரிக்கப்படாத காரணத்தால் இந்த சுகாதார வளாகம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்நிலையில் இந்த கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் பெரும்பாலும் விவசாயம் மற்றும் கூலி வேலை பார்த்து வருவதால் அங்குள்ள வீடுகளில் […]

Categories
உலக செய்திகள்

“வளர்ப்பு நாய்களை பலி கேட்கும் வட கொரியா அதிபர்”… கதறும் மக்கள்..!!

வடகொரியாவில் வளர்ப்பு நாய்களை பலி கேட்டதால் நாட்டு மக்கள் கதறுகின்றனர்.  வடகொரியா நாட்டில்  உள்ள உணவு பற்றாக்குறை பற்றிய ஐநா சபை சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில்  25.5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட வட கொரியாவின் 60 சதவீத மக்கள் உணவு பற்றாக்குறை எதிர்கொள்கின்றனர் என்று கூறப்படுகிறது. சீனா அருகிலுள்ள வடகொரியா பகுதிகளில் கடந்த அஞ்சு மாசமா உணவு பஞ்சம் ஏற்பட்டது. இதனால் வட கொரியா போன்ற நாடுகளில் விதிக்கப்பட்டிருந்த கூடிய பொருளாதார தடைகளை […]

Categories

Tech |