Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்…. கருப்பு கொடி ஏற்றி போராட்டம்…. நெல்லையில் பரபரப்பு…!!

ஒரு கிராமத்தை சேர்ந்த வாக்காளர்கள் தேர்தலை புறக்கணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழப்பத்தை கிராமத்தில் சுமார் 950 வாக்காளர்கள் இருக்கின்றனர். கடந்த தேர்தல் வரை தனியாக இருந்த கீழப்பத்தை 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டு வெவ்வேறு வார்டுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்திருந்தனர். நேற்று முன்தினம் கிராம மக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று நடந்த தேர்தலில் கீழப்பத்தை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ரொம்ப கஷ்டப்படுகிறோம்…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

சீராக குடிநீர் விநியோகிக்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள மைக்கேல் பாளையம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. கடந்த ஒரு வாரமாக இப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கோபமடைந்த பெண்கள் மைக்கேல்பாளையம் நால்ரோட்டில் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இதை சாப்பிடவே முடியல…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. மயிலாடுதுறையில் பரபரப்பு…!!

ரேஷன் கடையில் தரமான அரிசியை வழங்கக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஓதவந்தான்குடி கிராமத்தில் ரேஷன் கடை ஒன்று உள்ளது. இந்த ரேஷன் கடையில் பருப்பு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் நடப்பு மாதத்திற்கான பொருட்கள் குடியரசு தின விடுமுறையன்று வழங்கப்பட்டுள்ளது. அப்போது ரேஷன் கடையில் வழங்கப்பட்ட அரிசியில் வண்டுகளும், புழுக்களும் இருப்பதைக் கண்ட கிராம மக்கள் விரக்தியடைந்து அரிசியை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து கடந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

புகார் அளித்தும் பயனில்லை…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

சீராக குடிநீர் வழங்க வேண்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக இப்பகுதியில் குடிநீர் சீராக விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொது மக்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நோயால் இறக்கும் ஆடுகள்…. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்…. உதவி கலெக்டரிடம் அளிக்கப்பட்ட மனு…!!

விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட உதவி கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு இறந்த ஆட்டை கையில் வைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டமானது தேசிய விவசாயிகள் சங்க தலைவர் ரங்கநாயகலு தலைமையில் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளரான இசக்கி ராஜாவை சந்தித்து மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, அதிகளவு பனிப்பொழிவு இருப்பதால் ஆடு மற்றும் மாடுகள் கோமாரி, […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குண்டு பாய்ந்து இறந்த சிறுவன்…. பலத்த போலீஸ் பாதுகாப்பு…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு இழப்பீடு கேட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பசுமலைபட்டியில் காவல்துறையின் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் அமைந்துள்ளது. கடந்த மாதம் 30-ஆம் தேதி திருச்சி மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது 2 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு வீட்டில் அமர்ந்திருந்த புகழேந்தி என்ற சிறுவனின் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்துவிட்டது. இதனைப் பார்த்ததும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

10 ஆண்டுகளுக்கு முன் அமைத்த சாலை….. பொதுமக்களின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ரெத்தினகோட்டை பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலைகள் தற்போது குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் பழுதடைந்த சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி பொதுமக்கள் அறந்தாங்கி-பேராவூரணி சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த அறந்தாங்கி தாசில்தார் காமராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் அசோகன் மற்றும் காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“அவங்க மேல நடவடிக்கை எடுங்க” கிராம மக்களின் போராட்டம்….. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சோழபுரம் கிராமத்தில் இருக்கும் அரசுக்கு சொந்தமான இடத்தில் பெண்களுக்கான நவீன சுகாதார வளாகம் கட்டப்பட்டு வருகிறது. இது நடைபாதையில் இருப்பதாக கருதி ஒரு பிரிவினர் கட்டிடத்தை இடித்து சேதப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் கோபமடைந்த கிராம மக்கள் ராஜபாளையம்- சங்கரன்கோவில் சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கழிப்பறை வசதி வேண்டும்…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள குழுமூர் கிராமத்தில் கழிப்பறை வசதி இல்லை. இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் குழுமூர் துங்கபுரம் சந்திப்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கருவேல மரங்கள் சூழ்ந்த பொதுவெளியில் இயற்கை உபாதை கழித்து வந்தோம். ஆனால் அந்த நிலத்தின் உரிமையாளர் தற்போது கருவேல […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“எங்க வீட்டிற்கு மட்டும் வழங்கவில்லை” பேருந்தை சிறைப்பிடித்த பொதுமக்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

குடிநீர் இணைப்பு வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் அரசு பேருந்தை சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒண்டிபொம்மன்பட்டியில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சில வீடுகளுக்கு இதுவரை குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பூசாரிபட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பேருந்தை பொதுமக்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அமைச்சரின் வீட்டை முற்றுகையிட்ட பொதுமக்கள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

அமைச்சரின் வீட்டை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குடைபாறைப்பட்டி பிஸ்மி நகர் பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் இருக்கும் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமியின் வீட்டை முற்றுகையிட்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அங்க இருக்கவே முடியல…. ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

ஊராட்சி நிர்வாகத்தினரை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அய்யனார் நகரில் ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ளது. இந்த குடியிருப்புக்கு அருகில் பெரிய குளம் ஒன்று அமைந்துள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக இந்த குளம் நிரம்பியது. ஆனால் குளத்திலிருந்து நீர் கசிவு ஏற்பட்டு அய்யனார் நகர் குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் தேங்கி நின்றதால் துர்நாற்றம், கொசு தொல்லை போன்றவற்றால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இதுகுறித்து பலமுறை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உடல் கருகி இறந்த மாணவி…. கிராம மக்களின் போராட்டம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

மாணவியின் சாவுக்கு நீதி கேட்டு மலை கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பாச்சலூர் கிராமத்தில் இருக்கும் பள்ளி வளாகத்தில் 5-ஆம் வகுப்பு படிக்கும் பிரித்திகா என்ற மாணவி உடல் கருகி இறந்து கிடந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் கோபமடைந்த மலை கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து திடீரென […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மாணவியின் மர்மமான மரணம்…. கிராம மக்களின் போராட்டம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

மாணவி மர்மமான முறையில் இறந்த வழக்கில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பாச்சாலூரில் இருக்கும் பள்ளி வளாகத்தில் கடந்த 15-ஆம் தேதி சிறுமி உடல் கருகி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கொடைக்கானல் மேல் மலையில் உள்ள கூக்கால் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சேறும், சகதியுமாக மாறிய தெருக்கள்…. பொதுமக்களின் போராட்டம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வீரகேரளம்புதூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக மழை நீர் தேங்கி நிற்கிறது. இந்தப் பகுதியில் இருக்கும் தெருக்கள் சேறும், சகதியுமாக மாறியதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் சேதமடைந்த சாலையை சீரமைத்து தருமாறு அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் வீராணம் சாலையில் திடீரென […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

குடிநீர் விநியோகம் பாதிப்பு…. பொதுமக்களின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

குடிநீர் சீராக விநியோகிக்கபடாததை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கீழகணவாய் கிராமத்தில் மோட்டார் பழுது காரணமாக கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் பெரம்பலூர்-செட்டிகுளம் சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது சீராக குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சேறும், சகதியுமாக மாறிய சாலை…. பொதுமக்களின் போராட்டம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள காணிக்கைபுரம் ரயில்வே கேட் சாலை கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. இந்நிலையில் தற்போது பெய்த மழை காரணமாக அந்த சாலை சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இது குறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ரயில்வேகேட் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குடிநீர் இல்லாமல் அவதி…. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கல்லூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இந்நிலையில் கிராம மக்கள் கல்லாவி- ஊத்தங்கரை சாலையில் காலிக்குடங்களுடன் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது சீராக […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பொதுமக்களுடன் ஆலோசனை கூட்டம்…. செயலாளர் மீது தாக்குதல்…. உறவினர்களின் போராட்டம்…!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளரை தாக்கிய 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் காவல்நிலையம் முன்பு திரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ஓரசோலை அண்ணாநகர் பகுதியில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கோத்தகிரி ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளராக இருக்கிறார். இவருக்கு தேவகி என்ற மனைவி உள்ளார். இவர் ஜக்கனாரை ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினராக இருக்கிறார். இந்நிலையில் பெரியசாமியும், தேவகியும் அண்ணா நகரில் இருக்கும் 150 குடியிருப்புகளுக்கு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிக்கப்பட்ட நிலம்…. இடிக்கப்பட்ட கோவில்…. பொதுமக்களின் போராட்டம்….!!

கோவிலை இடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிளாய் பகுதியில் 13 ஏக்கர் பரப்பளவில் புறம்போக்கு இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியுள்ளனர். மேலும் அங்கு கனகாம்பிகை உடனுறை கபாலீஸ்வரர் கோவிலும் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வருவாய்த் துறையினர் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் மற்றும் கோவிலை இடித்து அகற்றி விட்டனர். இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

2 நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கல….. பொதுமக்களின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

கழிவுநீரை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட கே.சி கார்டன் பகுதியில் பெய்த கனமழை காரணமாக வீடுகளை சுற்றி மழை நீர் தேங்கி நின்று கொண்டிருக்கிறது. மேலும் அந்த மழைநீருடன், கழிவுநீரும் கலந்து விட்டதால் துர்நாற்றம் வீசி பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் 2 நாட்களாகியும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்காததால் கோபமடைந்த பொதுமக்கள் பேப்பர் மில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

புதிதாக ஆழ்துளை கிணறு….. பொதுமக்களின் போராட்டம்…. நடைபெற்ற ஆலோசனை கூட்டம்…!!

புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்க கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தேத்தாம்பட்டி கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் கடந்த 10 ஆண்டுகளாக ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீரை பயன்படுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் பெரியவர்களும், சிறியவர்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வீடுகளுக்குள் வரும் கழிவு நீர்…. பொதுமக்களின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

சாக்கடை கால்வாய் அமைத்து தர வேண்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நல்லதம்பி செட்டி தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கின்றன. இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி சரியாக செய்து கொடுக்காததால் மழை நீருடன் சாக்கடை கழிவு நீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. மேலும் அப்பகுதி முழுவதும் சேரும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. கடந்த 4 நாட்களாக அப்பகுதியில் பெய்த மழையால் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனையடுத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“முறையாக பராமரிக்கவில்லை” கழிவுநீரால் சுகாதார சீர்கேடு…. பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முறையாக பராமரிக்காததை கண்டித்து 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அயப்பாக்கத்தில் இருக்கும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் இருக்கும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை முறையாக பராமரிக்காமல் உள்ளனர். இதனால் அங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் சாலைகளிலும், குடியிருப்புகளிலும் ஆறாக ஓடி சுகாதார சீர்கேட்டுக்கு வழி வகுக்கிறது. எனவே 100-க்கும் மேற்பட்டோர் அந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நாங்களும் எத்தன தடவ சொல்லுறது… கோபத்தில் கொந்தளித்த பொதுமக்கள்… சமாதானப்படுத்திய அதிகாரிகள்…!!

குடிநீர் சரியாக விநியோகிக்கப்படாததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள காட்டூர் அருந்ததியர் தெரு பகுதியில் கடந்த 3 மாதத்திற்கு மேலாக சரியாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர். ஆனாலும் அதிகாரிகள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கோபம் அடைந்த பொது மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“தேர்தலை புறக்கணிப்போம்” அது இருந்தும் பயனில்லை…. பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!

அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டியபுரம் கிராமத்தில் நீர்த்தேக்கத் தொட்டி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை பொதுமக்களுக்கு குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. இதனால் கோபமடைந்த 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி சாத்தூர்-சிவகாசி மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் எனவும், மேல்நிலை நீர்த்தேக்கத் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இதுக்கு மேலும் பொறுமையா இருக்க முடியாது…. நாங்க கேட்குறத செஞ்சி கொடுங்க…. போராட்டத்தால் பரபரப்பு….!!

நிரந்தர வேகத்தடை அமைக்கக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கல்லம்பாளையம் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. கடந்த 12ஆம் தேதி வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி மீது கல்லம்பாளையம் பகுதியில் இருக்கும் சாலையில் வேகமாக சென்ற கார் மோதி விட்டது. இந்த விபத்தில் அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து பல்லடம் காவல் துறையினர் அப்பகுதியில் சாலை தடுப்பு வைத்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“இதை இடிக்க நாங்க அனுமதிக்க மாட்டோம்” நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு…. பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

கோவிலை இடிப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சுந்தரம்பிள்ளை நகரில் சுந்தர விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலானது சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இந்நிலையில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் அமைந்துள்ள விநாயகர் கோவிலை அகற்ற வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் ஒரு நபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் பட்சத்தில் விநாயகர் கோவிலை இடித்து அகற்றும்படி சென்னை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு அவங்க தான் வேணும்…. தடுத்து நிறுத்தப்பட்ட ஆசிரியர்…. பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

உள்ளூரில் வசித்து வரும் ஆசிரியைக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நொச்சிக்குளம் பகுதியில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. அந்தப் பள்ளியில் அதே ஊரில் வசித்து வரும் ஆசிரியை ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பணியிடத்தில் திசையன்விளை பகுதியில் வசித்து வரும் மற்றொரு ஆசிரியைக்கு வழங்கியுள்ளனர். இவ்வாறு வேறு ஒரு ஆசிரியை பணியில் சேருவதை கிராம மக்கள் விரும்பவில்லை. இந்நிலையில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அவங்க சொன்னபடி செய்யல…. எங்களுக்கு கண்டிப்பா வேணும்…. வங்கியை முற்றுகையிட்ட பொதுமக்கள்….!!

தொடக்க கூட்டுறவு வங்கியில் அறிவிக்கப்பட்டிருந்த தங்க நகை கடன் மறுக்கப்பட்டதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மருக்காலங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தமிழக அரசின் உத்தரவின்படி நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்கு நகை கடன் வழங்குவதற்காக கடந்த பிப்ரவரி மாதம் டோக்கன் வழங்கப்பட்டு பொதுமக்களை குறிப்பிட்ட தேதியில் வங்கிக்கு வருமாறு கூறி உள்ளனர். இந்நிலையில் வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு பொதுமக்கள் சென்றபோது, வங்கி அதிகாரிகள் யாருக்கும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இத பண்ணி கொடுங்க… ரொம்ப கஷ்டமா இருக்கு… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!

தரைப்பாலத்தை சீரமைக்க தர கோரி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள குண்டவெளி கிராமத்தில் இருந்து வெத்தியார்வெட்டு கிராமத்திற்கு செல்ல தார் சாலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் அனைவரும் அதிகமாக அந்த சாலையை பயன்படுத்தி வந்துள்ளனர். இதற்கிடையே ஏரியில் இருந்து தண்ணீர் செல்வதற்காக அந்த சாலையின் குறுக்கே குழாய்கள் பதிக்கப்பட்டு தரைப்பாலம் ஒன்று அமைக்கப்பட்டது. அதன்பின் வழக்கமாக சாலையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் பெய்த கனமழையால் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பெண் வி.ஏ.ஓ-வை கண்டித்து புகார்…. முன்னாள் கவுன்சிலருக்கு அரிவாள் வெட்டு…. மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் ….!!

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக வி.ஏ.ஓ அதிகாரியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மடவாளம் கிராமத்தைச் சார்ந்தவர் ஞானப்பிரகாசம். இவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். தற்போது இவருடைய மனைவி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். ஞானபிரகாசம் நேற்று அவரது வீட்டின் அருகே நடந்து கொண்டிருக்கும் போது திடீரென வழி மறித்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக தாக்கி அரிவாளால் வெட்டியுள்ளனர். அதில் பலத்த காயமடைந்த அவர் […]

Categories
Uncategorized

நாங்களும் எத்தன தடவை சொல்லுறது… புகாரளித்தும் பயனில்லை… பேருந்தை சிறை பிடித்த பொதுமக்கள்…!!

குடிநீர் ஒழுங்காக விநியோகிக்கப்படாததால் பொதுமக்கள் கோபத்தில் அரசு பேருந்தை சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள  ஆலகிராமத்தில் உள்ள காலனிக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களாக குழாய்களில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் இணைந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மயிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இதுகுறித்து […]

Categories
சென்னை தேசிய செய்திகள் மாநில செய்திகள்

இறந்த உடலில் இருந்து கொரோனா பரவுமா.? உலக சுகாதார நிறுவனம் விளக்கம்..!!

கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலில் இருந்து தொற்று பரவாது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அண்ணாநகர் பகுதியில் ஒரு அதிர்ச்சி சம்பவம். கொரோனோவால்  இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு. ஒரு மருத்துவர் இருக்கிறார் நிறைய பேருக்கு சிகிச்சை அளித்திருக்கிறார். அவருக்கு உடம்பு முடியாமல் போய்விடுகிறது சென்னையில். உடனடியாக சோதனை செய்து பார்க்கிறார். அதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுகிறது. ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனோக்கு  சிகிச்சை எடுத்து வருகிறார். சிகிச்சை பலனில்லாமல் […]

Categories

Tech |