நிலச்சரிவு ஏற்பட்டதால் தங்க சுரங்கத்தில் பணியில் இருந்த 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் காணாமல் போன 70 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்தோனேசியாவில் உள்ள மத்திய சுலவேசி மாகாணத்தில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவினால் அங்குள்ள மவுண்டோங் மாவட்டத்தில் இருக்கும் புங்கரா கிராமத்தில் இயங்கி வந்த தங்க சுரங்கம் கடுமையாக சேதம் அடைந்துவிட்டது. இந்த நிலச்சரிவு ஏற்பட்ட சமயத்தில் தங்கம் வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 5 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி இறந்து […]
