Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அவங்க முயற்சி வீணாகிறது… பூண்டு வாங்க 5 கிலோமீட்டர் தூரம்… சமூக ஆர்வலர்களின் கருத்து…!!

அத்தியாவசிய தேவைகளை வாங்குவதற்காக வரும் பொதுமக்களால் காலை 10 மணி வரை மார்க்கெட் பகுதியில் கூட்டம் அலைமோதுகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் மளிகை மற்றும் காய்கறி கடைகளை காலை 10 மணி வரை மட்டுமே திறந்து வைத்திருக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள டிகே மார்க்கெட், ரங்கே கவுடர் வீதி போன்ற பகுதிகளில் பொதுமக்களின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

8 வீதிகளில் உலா… சிறப்பு அலங்காரத்தில் தரிசனம்… குவிந்த பக்தர்கள் கூட்டம்…!!

சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானை அம்பாளுடன் தங்க சப்பரத்தில் பக்தர்களுக்கு அருள் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழாவின் ஏழாம் நாளை முன்னிட்டு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், விஸ்வரூப தீபாராதனையும் நடைபெற்றது. இதனை அடுத்து உருகு சட்ட சேவை நடந்த பின்னர், சுவாமி சண்முகர் ஸ்ரீபெலி மண்டபத்திற்கு சென்று தரிசனம் வழங்கினார். அப்போது சுவாமிக்கு தங்கம் மற்றும் வைர ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடத்தப்பட்டது. அதன் பின்னர் சுவாமி சண்முகவிலாச மண்டபத்திற்கு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

எல்லா ஏற்பாடுகளையும் பண்ணியாச்சு… மன நிறைவான தரிசனம்… திரண்ட பக்தர்கள் கூட்டம்…!!

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு காவடி எடுத்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்து விட்டு சென்றனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் முருகருக்கு தங்கவேல் மற்றும் தங்க கவசம் போன்றவை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. அப்போது தங்களது நேர்த்தி கடனை செலுத்தும் வண்ணம் பக்தர்கள் காவடி எடுத்து கோவிலை வலம்வந்தனர். இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கண்டிப்பா இப்படித்தான் வரணும்… இல்லைனா 2௦௦ ரூபாய் அபராதம்… சென்னையில் தீவிர பாதுகாப்பு…!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மெரினா கடற்கரைக்கு செல்லும் பொதுமக்கள் முக கவசம் அணியாமல் வந்தால் ரூபாய் 200 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மெரினா கடற்கரையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் பொதுமக்கள் கூடி கடற்கரையில் பொழுதைக் கழிப்பர். ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல், மற்றும் வருகின்ற 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என தொடர்ச்சியாக மூன்று நாட்கள் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல தடை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பொங்கல் வந்தாச்சு…. களைகட்டிய பானை விற்பனை… ஆர்வமுடன் குவியும் பொதுமக்கள்…!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை போன்ற நகர் பகுதிகளிலும் பொங்கல் பானைகள் விற்பனையானது அதிகளவில் உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்திலுள்ள ராயப்பேட்டை, கொசப்பேட்டை, நுங்கம்பாக்கம் போன்ற பகுதிகளில் ஏராளமான மண்பானைகள் விற்பனைக்கு குவிந்துள்ளன. அதோடு ஓலைகள் மற்றும் விறகுகள் புறநகர் பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டு வீதிகளில் வைத்து விற்பனை செய்யப்படுகின்றன. இவை அனைத்தையும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருக்கும் பொது மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கொட்டும் மழை… படையெடுத்த பக்தர்கள் கூட்டம்… திருசெந்தூரில் பரபரப்பு…!!

திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், முருகனின் பக்தி பாடல்களை பாடியும் பாதயாத்திரையாக வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் திருச்செந்தூர் கோவிலில் பொங்கல் நாளன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1:3௦ மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெறும். இதனைத்தொடர்ந்து  4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், மற்ற கால பூஜைகளும் திருச்செந்தூர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கட்டுக்கடங்காத கூட்டம்… நிரம்பி வழிந்த ரயில்கள்… சொந்த ஊருக்கு படையெடுக்கும் நகரவாசிகள் …!!

பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு அதிகளவு மக்கள் சொந்த ஊர்களுக்கு ரயில்களில் பயணித்து சென்றனர். பொங்கல் பண்டிகையானது வருகின்ற 14ஆம் தேதி கொண்டாடப்படுவதால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை விடுமுறையானது 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை 5 நாட்கள் இருக்கிறது. இதனால் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்நிலையில் சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரலில் இருந்து  சொந்த ஊருக்கு செல்வதற்காக ரயில்களிலும், டிக்கெட் கவுண்டர்களில் கூட்டம் அலைமோதியது. […]

Categories

Tech |