சீட்டு நடத்தி பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பெண் மீது பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவி உள்ளார். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக லதா மாத சீட்டு நடத்தி வந்துள்ளார். இவரை நம்பி ஏராளமான மக்கள் சீட்டு பணம் கட்டியுள்ளனர். இந்நிலையில் லதா சமீபகாலமாக சீட்டு எடுத்தவர்களுக்கு முறையாக பணத்தை கொடுக்கவில்லை. மேலும் கடந்த 10 நாட்களுக்கும் […]
