அமெரிக்காவில் பாம்பு ஒன்று மிக கடுமையான பசியால் அதன் வால் பகுதியை விழுங்கிய வினோதமான நிகழ்வு பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாநிலத்தில் பிரண்ட் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்தில் ‘கிங் ஸ்நேக்’வகை பாம்பு ஒன்று பராமரிக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனது இந்த பாம்புக்கு தீராத பசி ஏற்பட்டதையடுத்து இருப்பிடத்தில் உணவு ஏதும் இல்லாததால் என்ன செய்வதென்று தெரியாமல் தனது வாலை சாப்பிட தொடங்கியது. இதனை பார்த்த சரணலாயத்தில் பணியாற்றிய ஊழியர் ஜெஸ்ஸி ரோத்தக்கர் என்பவர், உடனே […]
