Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கேட்பாரற்று கிடந்த பணம்…. பெண்ணின் செயல்…. சூப்பிரண்டு பாராட்டு….!!

ஏ.டி.எம்மில் தவறவிட்ட 20 ஆயிரம் ரூபாயை ஒப்படைத்த பெண்ணுக்கு காவல்துறை சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்லவன் நகர் பகுதியில் பிரியா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பிரியா மேட்டு தெருவில் இருக்கும் வங்கி ஏ.டி.எம்மில் பணம் எடுக்க சென்ற போது 20,000 ரூபாய் இருப்பதை பார்த்துள்ளார். அதன்பின் அந்த பணத்தை அவர் காவல்துறை சூப்பிரண்டு டாக்டர் சுதாகரை நேரில் சந்தித்து வழங்கி உரியவரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதனையடுத்து காவல்துறை சூப்பிரண்டு நெல்லுக்கார தெருவில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டின் அருகில் வந்த பாம்பு…. பெண்ணின் வீர செயல்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

4 அடி நீளமுடைய நாகபாம்பை பெண் கையால் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குமாரமங்கலம் பகுதியில் கற்பகம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரின் வீட்டின் அருகில் 4 அடி நீளமுடைய நாகப்பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனைப் பார்த்த கற்பகத்தின் தங்கை சுமதி அதை தனது கையால் பிடித்து ஒரு டப்பாவில் போட்டு அடைத்து வைத்துள்ளார். இதனையடுத்து வனத்துறையினருக்கு இது தொடர்பாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ […]

Categories

Tech |