ஊரடங்கின்போது தேவையின்றி இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும் விதமாக வரும் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கின்போது காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்பட்டிருக்கும். ஆனால் அதன் பிறகும் வாகன ஓட்டிகள் தேவையின்றி சாலைகளில் சுற்றித் திரிகின்றனர். இதனால் அவர்களை பிடித்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். அந்த வகையில் […]
