Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சொன்னா கேட்க மாட்டீங்களா… விதிமுறையை பின்பற்றாத பேருந்து… அபராதம் வித்த அதிகாரிகள்…!!

அதிக அளவில் பயணிகளை ஏற்றி வந்த தனியார் பேருந்துக்கு அதிகாரிகள் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர். தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் பேருந்துகளில் அதிக அளவில் பயணிகளை ஏற்றக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டாயம் முககவசத்தை அணிந்து சமுக இடைவெளியை பின்பற்ற வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள்  விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுபாடுகளை  மீறும் பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

இனிமேல் இப்படி வராதீங்க… சோதனையில் வசமாக சிக்கியவர்கள்… எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்…!!

தீவிர சோதனையில் ஈடுபட்ட போது முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் கொரானா வைரஸ் தாக்கம் அதிக வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாட்டு வழிமுறைகளை தீவிரப்படுத்தி வருகின்றது. இதில் கரூர் மாவட்டத்தில் வைரஸின் தாக்கம் சற்று அதிகமாக இருப்பதால், வீட்டிலிருந்து வெளியே வருபவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் எனவும், சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதனையடுத்து விதிமுறையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அபராதத் தொகையை உயர்த்திய தமிழக போக்குவரத்து காவல்துறை…!!!

தமிழக போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களிடம்  வசூலிக்கப்படும் அபராதத் தொகையை உயர்த்தியுள்ளனர்.   சென்னையில் இன்று முதல் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களிடம்  வசூலிக்கப்படும் அபராதத் தொகையை உயர்த்த உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களிடம் ரூ. 10 ஆயிரம் வசூலிக்கப்படும் என்றும், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகன ஓட்டுபவர்களிடம் ரு. 5 ஆயிரம் அபராதமும், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களிடம் ரூ. 1000 அபராதமும்,  3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் தகுதி […]

Categories

Tech |